இந்திய உயர்ஸ்தானிகரை கொழும்பில் சந்தித்த சம்பந்தன்!

Posted by - October 29, 2021
இன்று மாலை 4.00 மணியளவில் இந்திய உயர்ஸ்தானிகர் திரு.கோபால் பாக்ளே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா. சம்பந்தனை,…

கெரவலப்பிட்டிய மின்நிலைய பங்குகளை வழங்குவதற்கு எதிராக யாழில் போராட்டம்!

Posted by - October 29, 2021
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக யாழ்ப்பாண மின்சார சபை தலைமையகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு மற்றும் கையெழுத்து…

மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் திங்கள் முதல் ஆரம்பம்!

Posted by - October 29, 2021
கொவிட் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த சேவைகள் எதிர்வரும் முதலாம்…

பயணத்தடை முற்றாக நீங்கினாலும் ஆபத்து இன்னும் குறையவில்லை – சுதர்ஷினி

Posted by - October 29, 2021
“இலங்கை முழுவதிலும் அமுலில் இருந்த சகல பயணத்தடைகளும் நீக்கப்பட்டாலும் கொரோனாவின் ஆபத்து இன்னமும் குறையவில்லை. எனவே, மக்கள் அனைவரும் புதிய…

வவுனியாவில் சிங்கள குடியேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted by - October 29, 2021
அனுராதபுர மாவட்டத்தின் வடக்கு பகுதியை சேர்ந்த சிங்கள மக்கள் வாழும் கிராமங்கள் சிலவற்றை வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவுடன் எல்லை…

விவசாயிகளுக்கு இழப்பீடு உறுதி – மஹிந்தானந்த

Posted by - October 29, 2021
விவசாயிகளுக்கு இழப்பீடு உறுதி என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,…

புதுக்குடியிருப்பில் வெடிபொருட்கள் மீட்பு

Posted by - October 29, 2021
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் மறைத்து வைத்திருந்தாகத் தெரிவித்து ஒரு தொகுதி வெடிபொருட்களை பொலிஸ் விஷேட அதி ரடிப்…

மாகாண சபைத் தேர்தலுக்கு எதிரான அமைச்சர்கள் எங்கே? – சஜித் அணி கேள்வி

Posted by - October 29, 2021
மாகாண சபைத் தேர்தலுக்கு எதிரான அமைச்சர்கள் எங்கே? என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண கேள்வி…

‘சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வேண்டும்‘

Posted by - October 29, 2021
சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்டம், பூநகரி இரணைதீவில் குடியேறியுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய 32 பேர் கைது

Posted by - October 29, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…