கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத யாசகர்களை தேடி விசேட நடவடிக்கை

Posted by - October 31, 2021
மேல் மாகாணத்தில் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் யாசகத்தில் ஈடுபடுபவர்களை பரிசோதித்து அவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு வழிகாட்டும் விசேட வேலைத்திட்டமொன்று நேற்று…

கட்டணம் செலுத்தாதவர்களுக்கு மின் விநியோகம் இடைநிறுத்தம்- காமினி லொக்குகே

Posted by - October 31, 2021
பல மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்குச் சிவப்பு பட்டியல் அனுப்பப்பட்ட போதிலும், தொடர்ந்தும் கட்டணத்தைச் செலுத்தாதவர்களின் மின்சார விநியோகத்தை…

கிறிஸ்தவர்களும், இந்துக்களும் மக்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றுவோம்- போப் பிரான்சிஸ் தீபாவளி வாழ்த்து

Posted by - October 31, 2021
மதங்களுக்கு இடையேயான ஒற்றுமையின் மூலம் மக்களின் வாழ்வில் ஒளியை ஏற்றுவது, சமூகத்தில் மத மரபுகளின் பயன் மற்றும் வளத்தை உறுதிப்படுத்துகிறது…

2022 இறுதிக்குள் இந்தியாவில் 500 கோடி டோஸ் தடுப்பூசி தயாரிக்கப்படும்

Posted by - October 31, 2021
ஜி20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில் இந்தியாவின் பங்களிப்புகளை எடுத்துரைத்தார்.

நவம்பர் மாதத்திற்கு 1.40 கோடி கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Posted by - October 31, 2021
செப்டம்பர் மாதத்தில் 1.04 கோடி தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினால் மேலும் அந்த…

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பட்டாசுகளை விற்கவோ, வெடிக்கவோ கூடாது – தமிழக அரசு எச்சரிக்கை

Posted by - October 31, 2021
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை முழுமையான அளவில் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள்,…

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் பார்கள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Posted by - October 31, 2021
மது அருந்த வருபவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்து உள்ளே அனுப்பவேண்டும் என டாஸ்மாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு 34,259 பஸ்கள் இயக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

Posted by - October 31, 2021
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த மாதம் தொடங்கப்பட்ட இணையதள முன்பதிவு வாயிலாக, இதுவரை 72 ஆயிரத்து 597 பேர் முன்பதிவு…

தெல்தெனியவில் கைத்துப்பாக்கிகள், சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் இருவர் கைது

Posted by - October 31, 2021
கைத்துப்பாக்கி மற்றும் தோட்டக்காள் உள்ளிட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் தெல்தெனிய, ராஜவெல்ல பகுதியில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில்…