கிளி. இரத்தினபுரம்; கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் கொலையுடன் தொடர்புடைய நபர் கைது!

Posted by - November 1, 2021
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரம் பகுதயில் பாலடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞரின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கிளிநொச்சி பொலிசார்…

பிரான்சில் இடம்பெற்ற குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு-2021

Posted by - November 1, 2021
இந்திய – சிறீலங்கா கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி தீருவிலில் தீயாகிவிட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா,…

கொக்கைன் உட்கொண்டு இலங்கை வந்த வெளிநாட்டவர் கைது

Posted by - November 1, 2021
சுமார் 50 கொக்கெய்ன் மாத்திரைகளை உடலில் மறைத்து வைத்திருந்த கென்ய பிரஜை ஒருவர் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்…

இராணுவ தளபதியின் அறிவுறுத்தல்

Posted by - November 1, 2021
சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் கொரோனா தொற்று இன்னும் அதிகமாக பரவி வருவதால் மக்கள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும்…

புதிய விவசாயப் புரட்சி அவசியம்

Posted by - November 1, 2021
இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்து செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,…

6 வருடங்களின் பின் நேரடி விமான சேவை

Posted by - November 1, 2021
பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான நேரடி விமான சேவையை ஆறு வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பித்துள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானம்,…

அனைவருக்கும் கதவுகள் திறந்திருக்கும்- ஞானசார தேரர்

Posted by - November 1, 2021
“இலங்கைக்குள் ஒரே நாடு; ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல்” நடவடிக்கைக்காக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதிச் செயலணி எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய,…