நாட்டின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

Posted by - November 6, 2021
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாத்தளை, பதுளை, கேகாலை,…

சீமெந்து பொதியின் விலை மீண்டும் அதிகரிப்பு!

Posted by - November 6, 2021
நாட்டில் 50 கிலோ சீமெந்து பொதி ஒன்றின் விலையை 177 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி  சீமெந்து…

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் உயர்நீதிமன்றில் மனு தாக்கல்

Posted by - November 6, 2021
பேராயார் கர்தினால் மெல்கம் ரஞ்சித், உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். முத்துராஜவெல சதுப்பு நிலப்பகுதிக்குரிய 3,863 ஹெக்டேயர் காணியை, நகர…

சப்புகஸ்கந்தவில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

Posted by - November 6, 2021
சப்புகஸ்கந்தவில் பயணப்பையொன்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மட்டக்குளியைச்…

நுகர்வோரின் நலன் கருதியே கட்டுப்பாட்டு விலைகளை நீக்கினோம் – லசந்த அழகியவண்ண

Posted by - November 6, 2021
நுகர்வோர் அத்தியாவசிய பொருட்களை சந்தையில் தடையின்றி பெற வேண்டும் என்பதற்காகவே அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது.…

தலதா மாளிகை வளாகத்தை காணொளி எடுத்த பங்களாதேஷ் பிரஜை கைது!

Posted by - November 6, 2021
ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தின், அதி உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படும் பகுதிகளை ட்ரோன் கமரா கொண்டு காணொளி படம்…

கொவிட் தொற்றால் வைத்தியசாலையில் அனுமதியாகும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - November 6, 2021
கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட…

பொருள் கொள்வனவு நிபந்தனை குறித்து பந்துல குணவர்தனவின் அறிவிப்பு!

Posted by - November 6, 2021
சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது, அதற்கு மேலதிகமாக வேறு  பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டியது கட்டாயம்…

பண்டாரவளை சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றில் 24 பேருக்கு கொவிட்!

Posted by - November 6, 2021
பண்டாரவளை பகுதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றில் 24 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. பண்டாரவளை பொது சுகாதார பரிசோதகர் ரவி…

ரெயில் பயணிகளுக்கு சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Posted by - November 6, 2021
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருளாதார ரீதியாக உதவிட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜிகே வாசன்…