பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் உயர்நீதிமன்றில் மனு தாக்கல்

236 0

பேராயார் கர்தினால் மெல்கம் ரஞ்சித், உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

முத்துராஜவெல சதுப்பு நிலப்பகுதிக்குரிய 3,863 ஹெக்டேயர் காணியை, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் சுவீகரிப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்துசெய்ய உத்தரவிடக்கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.