பாணந்துறை பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று…
சுகாதார வழிகாட்டல்களுக்கமைய உயர்தரம் மற்றும் சாதாரண தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.…
6.11.2021 சனிக்கிழமை பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி யேர்மனி டுசில்டோர்ப் நகரத்தில் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது.…
வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபரை மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மட்டுவில் வடக்கு, சந்திரபுரத்தைச்…