கேகாலை மாவட்டத்தில் ரம்புக்கன எனுமிடத்தில் இடம்பெற்ற மண்சரிவில் புதையுண்டு நால்வர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும்…
பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் இன்று (9) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார பணியாளர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மருத்துவ…