ரூ.400 கோடியை சுருட்டிய நல்லாட்சி உறுப்பினர்கள்

Posted by - November 9, 2021
எயார்பஸ் ஒப்பந்தத்தை இரத்து செய்து நட்டஈடு வழங்கிய போது, நல்லாட்சி அரசாங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் சுமார் 20 மில்லியன்…

, அரசாங்கத்துக்குள் எதிர்க்கட்சி அமைப்பது அரசியலமைப்பை சிதைக்கும் செயல்

Posted by - November 9, 2021
மக்கள் எதிர்பார்ப்பை யதார்த்தமாக்கி பொதுத் தேசிய கொள்கைக்குள் நாட்டை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என தெரிவித்த வெளிவிவகார அமைச்சர்…

கிழக்கில் 93 சதவீதம் பைசர் தடுப்பூசி ஏற்றல்

Posted by - November 9, 2021
கிழக்கு மாகாணத்தில் 16 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட 93 சதவீதமானவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள்…

200 mm கனமழை – யாழ். பாடசாலைகளுக்கு விடுமுறை

Posted by - November 9, 2021
மழையுடனான வானிலை காரணமாக, யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் மூடப்படுவதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கேகாலை மாவட்ட ரம்புக்கன மண்சரிவில் நால்வர் மரணம்

Posted by - November 9, 2021
கேகாலை மாவட்டத்தில் ரம்புக்கன எனுமிடத்தில்  இடம்பெற்ற மண்சரிவில் புதையுண்டு  நால்வர் உயிரிழந்துள்ளனர் என்றும்  அவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும்…

உயிருக்கு போராடிய யானை சிகிச்சை பலனின்றி மரணம்

Posted by - November 9, 2021
வவுனியாவில் – நெடுங்கேணி – ஊஞ்சால்கட்டி காட்டுப்பகுதியில் கடந்த வாரம் காயங்களுடன் யானை ஒன்று காணப்பட்டுள்ளது. அதனை அவதானித்த பொதுமக்கள்…

யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருவோர் தாமதமாக வருமாறு அறிவுறுத்தல்-dr த. சத்தியமூர்த்தி

Posted by - November 9, 2021
கனமழையின் தாக்கத்தினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெற வருவோர் சற்று தாமதமாக வருமாறு யாழ் போதனா வைத்தியசாலை…

15 துறைகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!

Posted by - November 9, 2021
பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் இன்று (9) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார பணியாளர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மருத்துவ…

மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

Posted by - November 9, 2021
மன்னார் மாவட்டத்தில், சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்டேன்லி டிமெல் தெரிவித்தார். இந்நிலையில், வட மாகாணத்தின்…