கதிர்காமம் ஆலயத்திலிருந்து 5 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்கல் மாயமானது!

Posted by - November 9, 2021
இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரால் கதிர்காமம் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான…

யாழில் சீரற்ற காலநிலையால் 11,416 பேர் பாதிப்பு

Posted by - November 9, 2021
3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 நபர்கள் யாழ்ப்பான மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.…

வவுனியாவில் மேலும் 42 பேருக்கு கொரோனா

Posted by - November 9, 2021
வவுனியாவில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப்…

சீரற்ற காலநிலை காரணமாக 220,000 பேருக்கு மின் விநியோகம் தடை

Posted by - November 9, 2021
சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சில பகுதிகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இவ்வாறு, கடும் மழை காரணமாக 220,000…

பிரான்சில் உணர்வடைந்த கேணல் பரிதி அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - November 9, 2021
பிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின்…

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ’iPURSE 2021’ சர்வதேச ஆய்வு மாநாடு

Posted by - November 9, 2021
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ’iPURSE 2021’ சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் 11 ஆம், 12 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. முக்கியத்துவம்…

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

Posted by - November 9, 2021
தற்போது நிலவுகின்ற வானிலை காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (10) புதன் கிழமை விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட…

கொளத்தூரில் மழை பாதிப்பை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Posted by - November 9, 2021
விருகம்பாக்கம் சஞ்சய்காந்தி நகரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட பிறகு மதுரவாயல், நெற்குன்றம் மேட்டுக்குப்பம் பகுதிக்கு சென்று அங்கு நடைபெறும்…