இடர்படும் மாணவர்களுக்கு விசேட பயிற்சி Posted by தென்னவள் - November 9, 2021 எழுத, வாசிக்க இடர்படும் மாணவர்களைக் கருத்திற்கொண்டு, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கோடு, மட்டக்களப்பில் இயங்கிவரும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின்…
சுகாதார முறைப்படி கோவிலில் கைவரிசை Posted by தென்னவள் - November 9, 2021 கொட்டும் மழையிலும், சுகாதார முறைப்படி முகக்கவசம் அணிந்துவந்த நபரால், காரைதீவு நந்தவனப் பிள்ளையார் கோவிலில் இன்று (09) அதிகாலை 04…
பதுக்கிய சீமெந்து மூடைகள் மீட்பு Posted by தென்னவள் - November 9, 2021 காத்தான்குடியில் சீமெந்து மூடைகளை பதுக்கி வைத்திருந்து அதிக விலைக்கு விற்பனை செய்த சில வர்த்தக நிலையங்களை, நேற்று (08) முற்றுகையிட்ட…
காப்புறுதி சுற்றறிக்கை இடைநிறுத்தம் Posted by தென்னவள் - November 9, 2021 அக்ரஹார காப்புறுதித் திட்டத்துக்காக ஓய்வூதியதார்களின் ஓய்வூதியத் தொகையில் இருந்து ஒரு தொகையை கழிப்பது தொடர்பாக
மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை Posted by தென்னவள் - November 9, 2021 மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும், நாளைய தினம் (10), விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி…
காணாமல் போன சிறுமிகள் மூவரையும் தேடி வேட்டை Posted by தென்னவள் - November 9, 2021 கொழும்பு- புதுக்கடையைச் சேர்ந்த மூன்று சிறுமிகள், கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள், செய்த முறைப்பாட்டின்…
கொழும்பு – கண்டி ரயில் சேவைகள் இரத்து Posted by தென்னவள் - November 9, 2021 சீரற்ற வானிலை காரணமாக, கொழும்பு கோட்டை – கண்டி மார்க்கத்தில் பயணிக்கும் 8 ரயில் சேவைகளை மறுஅறிவித்தல் வரை இரத்து…
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை! Posted by தென்னவள் - November 9, 2021 தொடரும் மழை காரணமாக நாளையும்(10.11.2021) யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்…
சம்பள முரண்பாட்டுக்கு உரிய தீர்வு கோரி அதிபர் – ஆசிரியர்கள் மாபெரும் போராட்டம்! Posted by நிலையவள் - November 9, 2021 தேசிய எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு அதிபர் – ஆசிரியர் ஒன்றிணைந்த சங்கத்தால் இன்று நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில்,…
சிறிலங்காவில் மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று Posted by நிலையவள் - November 9, 2021 கொரோனா தொற்று உறுதியான மேலும் 538 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை…