யாழ். யுவதிக்கு உதவுமாறு பெற்றோர் உருக்கம்

Posted by - November 14, 2021
யாழ்ப்பாணம், ஆணைக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.சாஜினி என்ற 19 வயது யுவதிக்கு இரு சிறுநீரகங்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அவருக்கு மிக விரைவாக…

மன்னார் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்துக்குரிய யுவதி யாழ்ப்பாணத்தவர் என அடையாளம்!

Posted by - November 14, 2021
மன்னார் பிரதான பாலத்துக்கு அருகிலுள்ள கோந்தைப் பிட்டி கடல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை(13) அதிகாலை…

ஆசிரியர் – அதிபர்களின் தொழிற்சங்க போராட்டம் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டது

Posted by - November 14, 2021
ஆசிரியர் – அதிபர்கள் முன்னெடுத்துவந்த தொழிற்சங்க போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்…

சார்ள்ஸ் வௌியிட்ட வர்த்தமானியை இரத்து செய்த ஜீவன்

Posted by - November 14, 2021
மன்னார் பிரதேச சபை தலைவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு வட மாகாண முன்னாள் ஆளுனர் பீ.எஸ்.எம் சார்ல்ஸ் வௌியிட்ட வர்த்தமானி…

சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு!

Posted by - November 14, 2021
சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் பாரியளவு தாமதமடைந்துள்ளதாக நுகர்வோர் குறிப்பிடுகின்றனர். சில இடங்களில்…

ஐந்து நீர்த்தேக்கங்களின் 20 வான் கதவுகள் திறப்பு

Posted by - November 14, 2021
புத்தளம் மாவட்டத்தில் ஐந்து நீர்த்தேக்கங்களின் 20 வான் கதவுகள் நேற்றும், இன்றும் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய…

மக்களின் கருத்துக்களையும் உள்வாங்க ஞானசாரரின் செயலணி தீர்மானம்!

Posted by - November 14, 2021
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் பொதுமக்களின் கருத்துக்களையும் உள்வாங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனச் செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர்…

அரசின் திட்டத்தை முறியடிக்க தீவிர முயற்சியில் பங்காளிகள்

Posted by - November 14, 2021
கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அரச…

பேஸ்புக் பார்ப்பதை நிறுத்த தொழிலதிபர் செய்த காரியம்… வியப்படைந்த எலோன் மஸ்க்

Posted by - November 14, 2021
காராவை வேலைக்கு அமர்த்தியது முதல், கம்பெனி வளர்ச்சி பெற்றது வரை சமூக வலைத்தளங்களில் அத்தனை செய்திகளும் தற்போது வைரலாகி கொண்டிருக்கின்றன.