ஆசிரியர் – அதிபர்கள் முன்னெடுத்துவந்த தொழிற்சங்க போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் – அதிபர்கள் முன்னெடுத்துவந்த தொழிற்சங்க போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.