திருகோணமலையின் பல பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் Posted by தென்னவள் - November 16, 2021 திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக “அடுத்த அதிகாரம்” எனும் தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.…
யாழ்.பல்கலை தமிழ்த் துறையின் இரண்டாவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடு இன்று ஆரம்பம் Posted by தென்னவள் - November 16, 2021 யாழ்.பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் இரண்டாவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடு இன்று காலை யாழ்.பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில்…
’ஆயிரம் குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை’ Posted by தென்னவள் - November 16, 2021 வவுனியா வடக்கு – நெடுங்கேணியில், பிரதேச செயலகத்துடன் அநுராதபுரத்தில் உள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஆயிரம் குடும்பங்களை இணைப்பதற்கு,…
மாவீரர்களின் நினைவு நாளை ஆயர்மன்றம் மாற்றியமைப்பது துயிலுமில்லங்களை தகர்த்தமைக்கு ஒப்பானது – ஐங்கரநேசன் Posted by தென்னவள் - November 16, 2021 இலங்கை இராணுவம் யுத்தம் முடிந்த கையோடு மாவீரர் துயிலும் இல்லங்களை இருந்த சுவடே தெரியாமல் அழித்தொழித்தது. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின்…
பல இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட ஐவர் கைது Posted by நிலையவள் - November 16, 2021 நான்கு மாதங்களுக்கு மேலாகப் பல இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டு வந்தனர் எனக் கூறப்படும் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள்…
ஜனாதிபதி ஊடக விருது வழங்கல் விழாவை நடத்த அமைச்சரவை அனுமதி Posted by நிலையவள் - November 16, 2021 உள்ளூர் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், உத்தேச ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழாவை, தெரிவு செய்யப்பட்ட ஆறு பிரிவுகளின் கீழ்…
எரிவாயு தட்டுப்பாடு-பாரவூர்தியை மறித்து பெண் ஆர்ப்பாட்டம்! Posted by நிலையவள் - November 16, 2021 நாடளாவிய ரீதியில் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் வேளையில், வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நீண்ட நேரம்…
மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்! – சஜித் அணி Posted by நிலையவள் - November 16, 2021 ஏழை மக்களின் வயிற்றில் சம்மட்டியால் அடித்துள்ள இந்த அரசிடமிருந்து மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின்…
மக்களுக்கு எந்தப் பக்கத்திலும் நிவாரணம் கிடைக்கவில்லை! – கிரியெல்ல Posted by நிலையவள் - November 16, 2021 வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எந்தப் பக்கத்திலும் நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்று எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஐக்கிய மக்கள்…
வடமாகாண ஆளுனர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு Posted by தென்னவள் - November 16, 2021 மாகாண சபையின் நிதிகளை சரியான முறையில் செலவு செய்வதில்லை என வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.