அரசாங்கத்திற்கு பித்துப் பிடித்துள்ளது – ஹர்ஷன

Posted by - November 24, 2021
விவசாயத்துறை தொடர்பிலான தீர்மானங்களை யார் எடுப்பது என்ற போட்டி அரசாங்கத்திற்குள் காணப்படுகிறது. ஜனாதிபதியின் தீர்மானங்களையும், விவசாயத்துறை அமைச்சின் தீர்மானங்களையும் விவசாயத்துறை…

03வது தடுப்பூசியானது மேலதிகமாக இவ்வாரம் முதல் வழங்கப்பட உள்ளது- கேதீஸ்வரன்

Posted by - November 24, 2021
கொவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதுக்கு…

முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - November 24, 2021
முறையாக முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக காவல்துறையினர் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் முறையாக…

மிதப்புப் பால விபத்தையடுத்து குறிஞ்சாக்கேணி – கிண்ணியாவுக்கு இடையில் பேருந்து சேவை

Posted by - November 24, 2021
மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் ஆறு பேர் பலியானதையடுத்து, இன்று (24) முதல் குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான…

அதிக பெறுமதிகொண்ட ஹெரோயினுடன் ‘ஹோமாகம பொடி சம்பத்’ கைது!

Posted by - November 24, 2021
பாதாள உலக உறுப்பினரான கிம்புல எல குணாவின் உதவியாளர் எனக்கூறப்படும் ‘ஹோமாகம பொடி சம்பத்’ என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது, அவரிடமிருந்து…

மேல் மாகாணத்தில் காவல்துறையினர் விசேட நடவடிக்கை

Posted by - November 24, 2021
பொது மக்கள் முறையாக கொவிட்-19 சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுகின்றனரா என்பதை கண்டறியும் விசேட நடவடிக்கையில் நேற்றைய தினம் மேல் மாகாணத்தில்…

பிரான்சில் இம்முறை பாரிஸ் உள்ளிட்ட 12 இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறவுள்ளது!

Posted by - November 23, 2021
மாவீரர் நடைபெறும் இடங்களின் விபரம் வருமாறு:- ஜியாண் – GIEN முல்கவுஸ் – MULHOUSE நீஸ் – NICE துறோவா…

யாழில் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்!

Posted by - November 23, 2021
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சாவகச்சேரி நகர் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர்…

அரசாங்கம் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல மாவீரர் நாளினை அனுமதிக்க வேண்டும்- சிவபாதம் குகனேசன்

Posted by - November 23, 2021
இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டுமாக இருந்தால் அரசாங்கம் மாவீரர் நாளினை செய்ய அனுமதிக்க வேண்டும் என…