இலங்கை அரசை நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு நீதி வேண்டும்-யோ.கனகறஞ்சினி

Posted by - November 30, 2021
இராணுவத்தினரையும், இலங்கை அரசையும் நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற நீதியை கேட்டு தான் போராடி கொண்டிருக்கின்றோம் என…

காரைநகர் – ஊர்காவற்றுறை பாதையில் பயணிப்போருக்கு பாதுகாப்பு அங்கி

Posted by - November 30, 2021
யாழ்ப்பாணம், காரைநகர் – ஊர்காவற்றுறைக்கு இடையில் நடைபெறும் பாதை  சேவையில் பயணிப்போருக்கு, வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பாதுகாப்பு அங்கிகளை…

மன்னாரில் எரிவாயு எடுக்கும் வேலைத்திட்டத்தை இந்தியாவிடம் கொடுங்கள்

Posted by - November 30, 2021
மன்னாரில் எரிவாயு எடுக்கும் வேலைத்திட்டத்தை அரசு இந்தியாவிடமே கொடுக்க வேண்டும். மாறாக சீனாவிடம் கொடுத்தால் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும்.…

தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை- வைகை அணை நீர்மட்டம் 70 அடியை கடந்தது

Posted by - November 30, 2021
தேனி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கன மழையினால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் வைகை அணை நீர்மட்டம் 70…

மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது- திருமாவளவன் பாராட்டு

Posted by - November 30, 2021
மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும், மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதில் தமிழக அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு…

ஒமிக்ரான் அறிகுறிகள் என்ன?

Posted by - November 30, 2021
தடுப்பூசி போட்டவர்களை விட தடுப்பூசி போடாதவர்களுக்கே ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 81 சதவீதம் பேர் அங்குள்ள…

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஆர்ப்பாட்டம்

Posted by - November 30, 2021
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில், இன்றைய தினம் (30) யாழ்ப்பாணத்தில், ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - November 30, 2021
தனமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூர்யஆர பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாதகல்லில் பதற்றம் : கொட்டான்களுடன் கடற்படையினர்

Posted by - November 30, 2021
யாழ்ப்பாணம், மாதகல்-  குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டு , மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.