எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க இணக்கம்

Posted by - December 5, 2021
லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடன் இடம்பெற்ற…

காட்டு யானை தாக்கி 6 பிள்ளைகளின் தந்தை பலி

Posted by - December 5, 2021
மட்டக்களப்பு பதுளை வீதி தும்பாலஞ்சோலை பகுதியில் நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் 6 பிள்ளைகளின் தந்தை ஒருவர் பலியாகியுள்ளார்…

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு

Posted by - December 5, 2021
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அதன் செயற்பாடுகள் எதிர்வரும் 7…

சமூகவலைத்தள பயனாளிகளிடம் பிரியந்தவின் சகோதரர் முன்வைத்துள்ள உருக்கமான கோரிக்கை

Posted by - December 5, 2021
பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த படுகொலை செய்யப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.…

16 வருடங்களுக்கு பின்னர் அகப்பட்ட திருடன்

Posted by - December 5, 2021
16 வருடங்களுக்கு முன்னர் திருட்டில் ஈடுபட்டவரை காத்திருந்து நெல்லியடி  பொலிஸார் கைது செய்துள்ளனர்.  நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் மகா…

மனித உரிமைகள் கற்கை நெறி 100 பேருக்கு சான்றிதழ்

Posted by - December 5, 2021
மனித உாிமைகள் கற்கை நெறியில் சித்தியடைந்த 100 பேருக்கு எதிா்வரும் 10ஆம்திகதி சிறப்புச்சான்றிதழ் யழில் வழங்கப்படும்  அரசசாா்பற்ற இணையத் தலைவா் எஸ்.யுகேந்திரா முழு…

6 ஆடுகள் திருட்டு தகவல் தெரிந்தால் அறியத்தரவும்

Posted by - December 5, 2021
மேச்சலுக்காக விடப்பட்ட 6 ஆடுகள் ஒரே சமயத்தில் களவாடப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீதிக்கு குறுக்காக வளந்திருக்கும் செடிகளை வெட்டுமாறு பொதுமக்கள் வேண்டுகோள்

Posted by - December 5, 2021
நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியில் வீதியின் குறுக்காக வளந்திருக்கும் செடிகளை வெட்டுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.