யாழ்ப்பாணத்தில் இளம்பெண் சடலமாக மீட்பு!

Posted by - December 9, 2021
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியில் இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார்…

விபத்தில் காயமடைந்த ஆசிரியர் உயிரிழந்தார்!

Posted by - December 9, 2021
மீசாலை புத்தூர்ச் சந்தியில், இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் ஒருவர் சிகிச்சை பயனளிக்காது நேற்று உயிரிழந்தார்.

யேர்மன் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுப் 10 வாரங்களின் புதிய அரசு பதவியேற்பு! மா.பாஸ்கரன்

Posted by - December 9, 2021
யேர்மனியின் 20ஆவது நாடாளுமன்றிற்கான(Bundestag) தேர்தல் 26.09.2021இல் நடைபெற்றபோதும் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையற்ற நிலையிற் பல்வேறு சுற்றுகளிற் பல்வேறு கூட்டுகளுக்கான பேச்சுகள்…

குறிஞ்சாக்கேணி விபத்து; கைதாகியவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - December 9, 2021
கடந்த நவம்பர் 23ஆம் திகதி இடம்பெற்ற கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதை கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக…

’மன்னாரில் டெங்கு அதிகரிப்பு’

Posted by - December 9, 2021
மன்னார் மாவட்டத்தில், கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிற சூழ்நிலையில், தற்போது டெங்கு காய்ச்சலும் அதிகரித்துக் காணப்படுவதாக, மன்னார் மாவட்டச் செயலாளர் …

மருத்துவபீட மாணவன் மரணம்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு

Posted by - December 9, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்ற…

பிபின் ராவத்தின் தீர்க்கமான முடிவு சீனாவை பின்வாங்க செய்தது- அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் புகழாரம்

Posted by - December 9, 2021
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, விபத்தில் பலியான பிபின் ராவத் படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

7 பேர் விடுதலை விவகாரம்: கவர்னரிடம் தமிழக அரசு மீண்டும் வலியுறுத்த வேண்டும்- ராமதாஸ்

Posted by - December 9, 2021
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக கவர்னரிடம் தமிழக அரசு மீண்டும் வலியுறுத்த வேண்டும் என ராமதாஸ்…

தி.மு.க. அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் தேதி மாற்றம்: அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு

Posted by - December 9, 2021
மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்ததாத தி.மு.க. அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தேதி மாற்றப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கி படித்த அண்ணா பல்கலைக்கழக 763 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை

Posted by - December 9, 2021
அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 9 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்…