மேல் மாகாணத்தில் 147 நபர்கள் கைது

Posted by - December 19, 2021
பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கையின் கீழ் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய…

தொல்பொருள் கடத்தல் முறியடிப்பு; இருவர் கைது

Posted by - December 19, 2021
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் ஒன்றில் இருந்து பெறப்பட்ட 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான  தொல்பொருள்  கிண்ணம் ஒன்றைக்…

பிறேமகாவன் தமிழாலயத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டின் நினைவேந்தல்.

Posted by - December 18, 2021
இன்று சனிக்கிழமை 18.12.2021 அன்று பிறேமகாவன் தமிழாலயத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டின் நினைவேந்தல்,…

புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி

Posted by - December 18, 2021
புகையிரதத்துடன் விபத்து சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் காவற்துறை…

மருதானையில் தீ விபத்து – இரு வீடுகள் சேதம்

Posted by - December 18, 2021
மருதானை தேவநம்பியதிஸ்ஸ மாவத்தையில் உள்ள இரண்டு வீடுகள் இன்று (18) தீக்கிரையாகியுள்ளன. இரண்டு தீயணைப்பு வாகனங்களை அனுப்பி தீயை கட்டுப்படுத்த…

கொவிட் தொற்றால் 14 பேர் பலி!

Posted by - December 18, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…

துமிந்த சில்வாவின் பொது மன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள்

Posted by - December 18, 2021
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பின் சட்டபூர்வ தன்மையை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் பாராளுமன்ற…

அரசியல் காரணிகளை அடிப்படையிலேயே உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஒத்திவைப்பு – பெப்ரல் அமைப்பு

Posted by - December 18, 2021
அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சிமன்ற தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமை தெளிவாக விளங்குகிறது. கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் தேர்தல் பிற்போடப்படவில்லை…