யாழில் சிலை கடத்தலில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது Posted by தென்னவள் - December 25, 2021 யாழில் சிலைகளை கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர்கள் இருவர் காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சரத் வீரசேகரவின் அதிரடி பணிப்புரை! Posted by நிலையவள் - December 25, 2021 நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு பிறப்புடன் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் ஒன்று கூடும் மக்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்குமாறு…
பொலிஸ் OIC ஒருவர் கைது Posted by நிலையவள் - December 25, 2021 கந்தர பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் அவர்…
போதைப்பொருள் வர்த்தகர் கைது Posted by தென்னவள் - December 25, 2021 கொழும்பிலிருந்து போதைப்பொருளைக் கடத்தி வந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களுக்கு விற்பனை செய்து வந்த நபரொருவர் நேற்று (24) இரவு…
மனைவி தாக்கி கணவர் பலி Posted by தென்னவள் - December 25, 2021 நுவரெலியா – பீட்று தோட்டத்துக்குரிய சின்னகாடு பிரிவில் தனி வீடு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (25) காலை…
பதுளையில் இளைஞர் கொலை – சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது Posted by நிலையவள் - December 25, 2021 பதுளை – ஒலியமனடிய பிரதேசத்தில் பித்தளை பூச்சாடி மற்றும் கதிரையால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் ஒருவர் பதுளை…
இலங்கையில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம்! Posted by நிலையவள் - December 25, 2021 நாட்டில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்க நாடுகளில் இருந்து, இலங்கைக்கு…
ஒமைக்ரானை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகளில் 2½ லட்சம் படுக்கைகள் தயார் Posted by தென்னவள் - December 25, 2021 வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பயன்படுத்தினால் மாணவர்களுக்கு அதிகப்படியான தண்டனை Posted by தென்னவள் - December 25, 2021 குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்போர் மீது அதிகபட்ச தண்டனை பாயும் .
வீழ்ச்சியடைந்து செல்லும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 15 வருடங்களுக்கு மாற்றமுடியாத கொள்கை திட்டம் – ஐ.தே.க Posted by நிலையவள் - December 25, 2021 நாடு வங்குராேத்து நிலைக்கு கொண்டுசெல்லும் வகையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து செல்கின்றது. இந்த நிலைக்கு அரசாங்கமே காரணமாகும். மாறாக நாட்டை ஆட்சி…