யாழில் சிலை கடத்தலில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது

Posted by - December 25, 2021
யாழில் சிலைகளை கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர்கள் இருவர் காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சரத் வீரசேகரவின் அதிரடி பணிப்புரை!

Posted by - December 25, 2021
நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு பிறப்புடன் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் ஒன்று கூடும் மக்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்குமாறு…

பொலிஸ் OIC ஒருவர் கைது

Posted by - December 25, 2021
கந்தர பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் அவர்…

போதைப்பொருள் வர்த்தகர் கைது

Posted by - December 25, 2021
கொழும்பிலிருந்து போதைப்பொருளைக் கடத்தி வந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களுக்கு விற்பனை செய்து வந்த நபரொருவர்  நேற்று (24) இரவு…

பதுளையில் இளைஞர் கொலை – சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது

Posted by - December 25, 2021
பதுளை – ஒலியமனடிய பிரதேசத்தில் பித்தளை பூச்சாடி மற்றும் கதிரையால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் ஒருவர் பதுளை…

இலங்கையில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம்!

Posted by - December 25, 2021
நாட்டில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்க நாடுகளில் இருந்து, இலங்கைக்கு…

ஒமைக்ரானை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகளில் 2½ லட்சம் படுக்கைகள் தயார்

Posted by - December 25, 2021
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சியடைந்து செல்லும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 15 வருடங்களுக்கு மாற்றமுடியாத கொள்கை திட்டம் – ஐ.தே.க

Posted by - December 25, 2021
நாடு வங்குராேத்து நிலைக்கு கொண்டுசெல்லும் வகையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து செல்கின்றது. இந்த நிலைக்கு அரசாங்கமே காரணமாகும். மாறாக நாட்டை ஆட்சி…