தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று – தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் Posted by நிலையவள் - December 27, 2021 தொடருந்து திணைக்கள அதிகாரிகளுடன், தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் இன்று(27) தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளது. முற்பகல் 10 மணியளவில்,…
ஜே.வி.பி.யுடனான கூட்டணி தொடர்பில் தயாசிறி வெளிட்ட கருத்து கட்சியின் முடிவல்ல! Posted by நிலையவள் - December 27, 2021 ஜே.வி.பி.யுடன் கூட்டணியில் இணைந்து செயற்பட முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருப்பது தனிப்பட்ட…
இலங்கையில் மேலும் 398 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் Posted by தென்னவள் - December 26, 2021 இலங்கையில் மேலும் 398 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ். பல்கலையில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி Posted by தென்னவள் - December 26, 2021 யாழ். பல்கலைக்கழகத்தில், கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு அஞ்சலி இடம்பெற்றது.
பொறுப்பற்ற தரப்பினரிடம் ஆட்சியதிகாரம், மக்கள் நிர்க்கதியில் – டில்வின் சில்வா Posted by நிலையவள் - December 26, 2021 பொறுப்பற்ற தரப்பினரிடம் ஆட்சியதிகாரம் உள்ளதால் நாட்டு மக்கள் நிர்க்கதியாகியுள்ளார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.…
புதன்கிழமை முதல் பேருந்து கட்டணங்கள் சிறிய அளவில் அதிகரிக்கப்படும் – திலும் அமுனுகம Posted by நிலையவள் - December 26, 2021 திருத்தங்களுடன் எதிர்வரும் புதன்கிழமை முதல் பேருந்து கட்டணங்கள் சிறிய அளவில் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம…
கொரோனா தொற்று உறுதியான 398 பேர் அடையாளம்! Posted by நிலையவள் - December 26, 2021 கொரோனா தொற்று உறுதியான மேலும் 398 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை…
கொவிட் தொற்றால் 13 பேர் பலி Posted by நிலையவள் - December 26, 2021 நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரை அரங்கம்! Posted by தென்னவள் - December 26, 2021 தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரை அரங்கம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று (26) மாலை…
பூநகரியில் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்ட இளைஞன் Posted by தென்னவள் - December 26, 2021 கிளிநொச்சி – பூநகரி பகுதியில் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.