அருட்தந்தையர்களுக்கு இரவில் நடந்த விபரீதம் Posted by தென்னவள் - December 28, 2021 கிளிநொச்சி – மயில்வாகனபுரத்தில் நத்தார் நிகழ்வு முடித்து விட்டு கார் ஒன்றில் பயணித்த அருட்தந்தையர்களின் கார் வீதியில் மறிக்கப்பட்டு அடித்து…
படகு தொழிற்சாலையொன்றில் தீ! Posted by தென்னவள் - December 28, 2021 கொழும்பு – மட்டக்குளி பகுதியிலுள்ள படகு தொழிற்சாலையொன்றில் தீ பரவியுள்ளது. அத்தீ சுவாலைவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.
பத்திரிக்கை ஆசிரியர்கள் சிலரை திட்டமிட்டு புறக்கணித்த ஜனாதிபதி ஊடகப் பிரிவு Posted by தென்னவள் - December 28, 2021 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பத்திரிகை ஆசிரியர்களை நேற்று (27) சந்தித்திருந்தார்.
கொரோனா வைரஸ் இதயம், மூளையில் அதிக நாட்கள் இருக்கும்- ஆய்வில் தகவல் Posted by தென்னவள் - December 28, 2021 லேசான அறிகுறியற்ற மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் வைரஸ் தொற்று நீண்ட காலம் உடலில் இருக்கும்.
தமிழகத்தில் சமூக பரவலாக மாறிவிட்டதா ஒமைக்ரான்?- சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் Posted by தென்னவள் - December 28, 2021 பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற சமூக வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்…
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும்- அமைச்சர் தகவல் Posted by தென்னவள் - December 28, 2021 தமிழகம் முழுவதும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து பாதுகாப்பு இல்லாத கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி 1,500 பள்ளி கட்டிடங்கள்…
போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது Posted by தென்னவள் - December 28, 2021 கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2 வருடங்களாக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை.
தமிழகத்தில் 5 கோடி பேருக்கு செலுத்தப்பட்டது முதல் தவணை தடுப்பூசி Posted by தென்னவள் - December 28, 2021 சென்னையில் மணலி மண்டலத்தில் அதிகபட்சமாக முதல் தவணை 151 சதவீதமும், 2-வது தவணை 122 சதவீதமும் போடப்பட்டுள்ளது.
சேலத்தை சேர்ந்த மேலும் ஒரு முதியவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி Posted by தென்னவள் - December 28, 2021 ஒமைக்ரான் தொற்று உறுதியான முதியவர் சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு மருத்துவ குழுவினர்…
திருவொற்றியூரில் 6 மாடி குடியிருப்பு வீடுகளை இடிக்க முடிவு- மக்கள் அவசரம், அவசரமாக வெளியேற்றம் Posted by தென்னவள் - December 28, 2021 பொது மக்கள் ஆபத்தான கட்டிடத்தில் இருந்து தங்களது உடமைகளை எடுத்துக் கொண்டு வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீயணைப்பு…