மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவு நிகழ்வு

Posted by - January 5, 2022
மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது நினைவேந்தலும் நினைவுப் பேருரையும் யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய…

நாட்டில் இன்றையமேலும் 620 பேருக்கு கொவிட் தொற்று

Posted by - January 4, 2022
நாட்டில் இன்றைய தினம் மேலும் 620 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்…

அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த மைத்திரி

Posted by - January 4, 2022
நாடு எதிர்கொண்டுள்ள சிக்கலான நிலமையில் இருந்து நாட்டைக் காப்பாற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி…

களனி பல்கலைக்கழக மாணவர் அமைப்பினரின் கையெடுத்து வேட்டை

Posted by - January 4, 2022
களனி பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் பொது மக்களின் ஆதரவை பெறும் வகையில் மகஜர் கைச்சாத்திடலில் இன்று ஈடுபட்டனர்.

அமரர். திருமதி. ரதி. சிறிஸ்கந்தராசா அவர்களுக்கு இதய வணக்கம்.-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-யேர்மனி.

Posted by - January 4, 2022
அமரர். திருமதி.ரதி, சிறிஸ்கந்தராசா அவர்கள் பற்றிய திரு. கௌதமன் அவர்களின் பதிவு. பெரும்பாசம் கொண்ட ரதி அண்ணிக்கு கண்ணீர் வணக்கம்.…

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் – ஜீவன் தொண்டமான்

Posted by - January 4, 2022
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரண விலையில் கோதுமைமா வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை நாம் வரவேற்கின்றோம்.

கையொப்பம் இட மறுத்தால்…. விலத்திவைத்துவிட்டு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வோம்!

Posted by - January 4, 2022
இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புவதற்காக ரெலோ எடுத்த முயற்சியில் இருந்து யாராவது பின்வாங்க விரும்பினால் அல்லது கையொப்பம் இடமறுத்தால் அது…

புன்னகையுடன் முச்சக்கர வண்டியில் வீடு சென்ற சுசில்

Posted by - January 4, 2022
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, தனக்கு வழங்கப்பட்ட சொகுசு வாகனங்கள் அனைத்தையும் கையளித்து விட்டு முச்சக்கர…

பதவி நீக்கப்பட்ட அமைச்சர் மலையக மக்களுக்கு ஆதரவாக பேசியவர்!

Posted by - January 4, 2022
நுவரெலிய மாவட்டத்தில், புதிய பிரதேச சபைகள் அமைத்தே ஆக வேண்டும்” என நான் பிரதமர் ரணில் விக்கிரமசுங்க உடன் கடும்…