கெடஸ் பிரிவில் 71 குடும்பங்கள் வெளியேற்றம்

Posted by - December 9, 2025
மஸ்கெலியா, மறே தேயிலை தோட்டத்தின் கெடஸ் பிரிவில் வசிக்கும் 71 குடும்பங்களைச் சேர்ந்த 311 உறுப்பினர்கள் அப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை (08)…

ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Posted by - December 8, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,…

நுவரெலியா தொடர்பில் ஜனாதிபதி அதிரடி கவனம்

Posted by - December 8, 2025
நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி…

வாழைச்சேனையில் இரண்டு துப்பாக்கிகள் மீட்பு

Posted by - December 8, 2025
வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, வாழைச்சேனை காவல் பிரிவில் உள்ள பொலன்னறுவை-பட்டிகல்பூ பிரதான சாலையின்…

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம் ; அமைச்சர் கடும் கண்டனம்

Posted by - December 8, 2025
செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட  நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர்…

அணையா விளக்கு நினைவுத்தூபி சேதம்: தே.ம.ச உறுப்பினர் முறைப்பாடு

Posted by - December 8, 2025
செம்மணியில் அமைந்திருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபியை மீண்டும் சேதப்படுத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல்

Posted by - December 8, 2025
மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

தாயகம் நோக்கிய பேரிடர் கால உதவித்திட்டம்- திரு திருமதி கிளஸ்ரின் பிரியந்தினி குடும்ப நன்கொடை

Posted by - December 8, 2025
இயற்கை அனர்த்தத்தில் பாதிப்படைந்த முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள மூங்கிலாறு, உடையார்கட்டு வடக்கு, தேவிபுரம் ” ஆ” பகுதி,…

உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் மீண்டும் திறப்பு

Posted by - December 8, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்ப்பாசன குளமான உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.…