புதுவையில் கவர்னர் கிரண்பேடி-நாராயணசாமி மோதல்? Posted by தென்னவள் - August 4, 2016 கோப்புகள் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு தெரிந்துதான் நடக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நாராயணசாமி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம்…
கடத்தல்கள் குறித்து கலந்துரையாடல் Posted by கவிரதன் - August 4, 2016 மனித, ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பது தொடர்பாக, புதிய செயற்திட்டம் ஒன்றை உருவாக்குவது குறித்து இந்தோனேசியாவுக்கும் இலங்கைக்கும்…
குழந்தைவரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள் Posted by தென்னவள் - August 4, 2016 சேத்துப்பட்டு அருகே உள்ள கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகசாமிகள் ஜீவசமாதியடைந்த இடம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு இந்த பகுதியில்…
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி தொடர வேண்டும்: ஆர்த்தி Posted by தென்னவள் - August 4, 2016 பண்ருட்டி நகர அ.தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் தாடி முருகன் தலைமை வகித்தார். நகரசபை…
சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்கு முன் கூச்சலிட்டது ஏன் என ஆராய வேண்டும் – மகிந்த ராஜபக்ஷ Posted by கவிரதன் - August 4, 2016 மகிந்த தரப்பு பேரணியின் போது ஹொரகொல்லயில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு அஞ்சலி செலுத்தியவர்கள், சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்கு முன்பாக…
ஆப்பிரிக்கா முதலைகள் விமானத்தில் அனுப்ப ஏற்பாடு Posted by தென்னவள் - August 4, 2016 சென்னையில் இருந்து விமானம் மூலம் ஆமதாபாத் உயிரியல் பூங்காவுக்கு 2 ஆப்பிரிக்கா முதலைகள் இன்று அனுப்பி வைக்கப்படுகின்றன.
அட்வகேட் ஜெனரலாக புகழேந்தி நியமனம் Posted by தென்னவள் - August 4, 2016 மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பி.புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம்…
சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று Posted by கவிரதன் - August 4, 2016 சிறிலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதியின்…
நேபாள நாட்டின் புதிய பிரதமராக மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா தேர்வு Posted by தென்னவள் - August 4, 2016 நேபாள பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.பி.ஒலி பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த மாதம் 24-ம்…
சவுதியில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் Posted by கவிரதன் - August 4, 2016 சவுதி அரேபியாவில் நிர்கதியாகியுள்ள இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த கட்டுமான பணியாளர்களுக்கான நிவாரணங்களை வழங்கஇ சவுதி அரசாங்கம் உறுதியளித்துள்ளது.…