இளைஞர்கள், யுவதிகள் என்றால் பயங்கரவாதிகள், வயோதிபர்கள் என்றார் அரசியல் வாதிகள் என்ற நிலை மாற்றப்பட வேண்டும்

Posted by - August 7, 2016
நாட்டில் உள்ள அனைத்து வயோதிப அரசியல் வாதிகளும் விலகி இளைஞர் யுவதிகள் அரசியலுக்குள் நுழைவதற்கு இடம் கொடுக்க வேண்டும்.இளைஞர்கள், யுவதிகள்…

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் பெண்களுக்கு இருந்து பாதுகாப்பும் சுய கௌரவமும் இப்போது துளியளவேனும் இல்லை

Posted by - August 7, 2016
தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் பெண்களுக்கு இருந்து பாதுகாப்பும் சுய கௌரவமும் இப்போது துளியளவேனும் இல்லை. பெண்கள் தனியாக பயனங்கள்…

ஜோசப் பாதர் முன்னிலையிலே 100 பேர் தமது பிள்ளைகளுடன் குடும்பமாக இராணுவத்திடம் சரணடைந்திருந்தனர் அவர்கள் எங்கே?

Posted by - August 7, 2016
இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினைச் சேர்ந்த 100 பேர் தமது பிள்ளைகளுடன் குடும்பமாக…

செயலணியின் அமைர்வில் கலந்து கொண்ட காணாமல் போன உறவுகளின் கருத்து

Posted by - August 7, 2016
இலங்கையில் இன்னும் சட்டத்திற்கு புறம்பான இரகசிய தடுப்பு முகாங்கள் உள்ளன. இவ்வாறான இரகசிய தடுப்பு முகாங்களிலேயே காணாமல் போன எமது…

தனலட்சுமிகளை மறக்க முடியுமா? புகழேந்தி தங்கராஜ்

Posted by - August 7, 2016
இலங்கை ராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த அனுமதிக்கவே மாட்டேன் – என்று மகிந்த ராஜபக்ச சொல்லும்போதெல்லாம் அலரி மாளிகையிலிருந்து ஒரு…

சீனாவின் முதலீட்டில் கொழும்புத்துறைமுகம் நிதி நகரம் என்று பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது

Posted by - August 7, 2016
சீனாவின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டம், நிதி நகரம் என்ற பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதற்கு சிறிலங்கா…

மேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால அனைத்துலக அரசியல், பொருளாதார நோக்கு – லோகன் பரமசாமி

Posted by - August 7, 2016
வல்லரசுகள் தமது நலன்களை பேணும் போக்கில் கவனம் கொண்டுள்ளன. அரசியல்வாதிகள் தமது பதவிகளை பேணுவதில் கவனம் கொண்டுள்ளனர். மக்களும் தமது…

முன்னாள் போராளிகள் திடீர் மரணம் இன அழிப்பின் ஒரு வடிவமாகவே எம்மால் நோக்க வேண்டியுள்ளது

Posted by - August 7, 2016
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் திடீரென மரணிக்கின்றனர். இவர்களின் மரணம் இன அழிப்பின் ஒரு வடிவமாகவே எம்மால் நோக்க வேண்டியுள்ளது.…

களுவாஞ்சிகுடியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Posted by - August 7, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு…

11 இலட்சம் பேர் சமுர்த்தி உதவிக் கோரி விண்ணப்பம்

Posted by - August 7, 2016
சமுர்த்தி உதவிக் கோரி 11 இலட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளதாக திவிநெகும அபிவிருத்தி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.