வான்படை வீரர் கொலை – சக வீரருக்கு விளக்கமறியல்

Posted by - September 5, 2016
இரத்மலானை வான்படை தளத்துக்கு அருகில் வான்படை வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சக வீரர்…

காவல்துறை தடயவியல் ஆய்வு கூடம் அமைக்கப்பவுள்ளது

Posted by - September 5, 2016
காவல்துறையினரின் விசாரணைகளை துரிப்படுத்தும் நோக்கில் தடயவியல் ஆய்வுக்கூடம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக…

சிங்கப்பூரில் சீகா அதிகரிப்பு

Posted by - September 5, 2016
சிங்கப்பூரில் சீகா வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள…

5 இலங்கை இளைஞர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று

Posted by - September 5, 2016
லண்டனில் கடலில் நீராடச் சென்று நீரில் மூழ்கி பலியான  5 இலங்கை இளைஞர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்றன. சர்வதேச ஊடகங்கள்…

ஈரான் தொடர்பில் இலங்கை அமெரிக்காவுடன் பேச்சு

Posted by - September 5, 2016
ஈரான் மீதான அமெரிக்க பொருளாதார தடைகள் குறித்து இலங்கை பேச்சு வர்த்தை நடத்தியுள்ளது. நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த…

எல்லை பகுதியில் இருந்து ஐ.எஸ் தீவிரவாதிகளை அகற்ற முடியும் – துருக்கி

Posted by - September 5, 2016
துருக்கி – சிரிய எல்லை பகுதியில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை முற்றாக அகற்ற முடியும் என துருக்கிய பிரதமர் தெரிவித்துள்ளார்.…

ராஜித கட்டார் செல்கிறார்

Posted by - September 5, 2016
சுகாதார துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண டோஹா கட்டாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதமளிவில் இந்த…

எச்.ஐ.வி சோதனை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - September 5, 2016
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் எச்.ஐ. வைரஸ் தொற்று தொடர்பான சோதனை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

யுத்தத்தை வெற்றிக்கொண்டு நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுகொடுத்த வீரர் மலேசியாவுக்கு செல்லும் போது எதிர்ப்பு – விமல் சாடல்

Posted by - September 5, 2016
ஒன்றிணைந்த எதிர்கட்சி எதிர்காலத்தில் தனியான ஒரு கட்சியாக கட்டியெழுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசங்ச…

தமிழ் அரசியல் தலைமைகளால் மலினப்படுத்தப்படும் வட-கிழக்கு வெகுஜனப் போராட்டங்கள் – எஸ்.என்.கோகிலவாணி

Posted by - September 5, 2016
ஒரு பொருளின் மீது அளவிற்கும் அதிகமான விசையினைப் பிரயோகிக்கும் போது அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாது அதனை பிரயோகித்தவர் மீதே…