சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு விழாவிற்கு 5 இலட்சம் பேர் – அமைச்சர் எஸ்.பி Posted by கவிரதன் - September 5, 2016 குருநாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 65வது ஆண்டு நிறைவு விழாவிற்கு 5 இலட்சம் பேர் வருகைத் தந்ததாக…
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக் குழு கூட்டம் வெகு விரைவில் Posted by கவிரதன் - September 5, 2016 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக் குழு கூட்டம் வெகுவிரைவில் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று நிறைவடைந்த கட்சியின் 65வது ஆண்டு நிறைவு…
இலஞ்சம் வாங்குவதில் பொலிஸாரை விட கல்வித்துறை முன்னிலையில் Posted by கவிரதன் - September 5, 2016 இலஞ்சம் வாங்குவதில் பொலிஸாரை விட கல்வித்துறை முன்னிலை வகிப்பதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணைப் ஆணைக்குழு குற்றஞ்சுமத்தியுள்ளது. கடந்த…
ஹொங்கொங் தேர்தல் – வாக்கெண்ணும் பணி தொடர்கிறது Posted by கவிரதன் - September 5, 2016 ஹொங்கொங்கில் நடைபெற்ற தேர்தலின் வாக்குகளை எண்ணும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில் இறுதி முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படும்…
நாடு திரும்பினார் மஹிந்த Posted by கவிரதன் - September 5, 2016 மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ நாடு திருப்பினார். இவரை வரவேற்பதற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
வாஸ் குணவர்தனவுக்கு நீதிமன்றில் முன்னிலையாக அறிவித்தல் Posted by கவிரதன் - September 5, 2016 மரண தண்டனை பெற்றுள்ள முன்னாள் பிரதி காவல்மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது புதல்வர் ரவிந்து குணவர்தன ஆகியோரை…
பெண்ணின் சடலம் மீட்பு Posted by கவிரதன் - September 5, 2016 சிகிரியா – பிதுரங்கல – வாவியில் இருந்து அடையாளம் காணப்படாத பெண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு காவல்துறையினருக்கு இடைக்கப்பெற்ற அவசர…
132 பணிபெண்கள் நாடு திரும்பினர் Posted by கவிரதன் - September 5, 2016 சவுதி மற்றும் குவைட் நாடுகளில் பணிபெண்களாக பணிபுரியச் சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த இலங்கை பெண்கள் 132 பேர் நாடு…
விபத்து – நான்கு பேர் பலி – 6 பேர் காயம் Posted by கவிரதன் - September 5, 2016 கடந்த 24 மணி நேரத்தில், மூன்று பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நான்கு பேர் பலியாகினர். சம்பவங்களில் 6 பேர் காயமடைந்து…
கொள்ளை – மூன்று பேர் கைது Posted by கவிரதன் - September 5, 2016 ஹட்டன் – கினிகத்தேன பிரதேசத்தில் நகையகம் ஒன்றில் 28 லட்சம் ரூபா பெறுமதியான ஆபரணங்களை கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் மூன்று…