புலி உறுப்பினரை சுட்டுக் கொன்றமை தவறில்லை – பந்துல

Posted by - September 14, 2016
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக்கொன்றமைக்கு பிரதியுபகாரமாக 20 இலட்ச ரூபாவை உயிரிழந்த நபரின் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்குமாறு…

இரணைதீவில்  மீன்பிடிக்க 25 வருடங்களின் பின் அனுமதி (காணொளி)

Posted by - September 14, 2016
பூநகரி   இரணைதீவில்  தங்கியிருந்து மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  தெரிவித்துள்ளார். எமது  இணையத்திற்கு  வழங்கிய…

நாட்டை துண்டாட மைத்ரி – ரணில் அரசு சதி – மஹிந்த

Posted by - September 14, 2016
புதிய அரசியல் யாப்பின் மூலம் நாட்டை துண்டாட மைத்ரி – ரணில் அரசாங்கம் சதித் திட்டம் தீட்டி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.…

‘ஜெயாவின் அணுகுமுறை சரியில்லை’ – இளங்கோவன் குற்றச்சாட்டு

Posted by - September 14, 2016
‘பக்கத்து மாநிலங்களுடன் ஜெயலலிதா அணுகுமுறை சரி இல்லாததே, காவிரி நீர் கிடைக்காததற்கும்; மோதலுக்கும் காரணம்,’ என, தமிழக காங்., முன்னாள்…

தஞ்சை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட குழந்தை பலி

Posted by - September 14, 2016
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில், தடுப்பூசி போட்ட குழந்தை, மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சையைச் சேர்ந்த பிரபாகரன்…

முதல்வர்கள் சந்திக்க வேண்டும் – மத்திய அமைச்சர் விருப்பம்

Posted by - September 14, 2016
கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மக்கள் அமைதியாக வாழ, காவிரி பிரச்னையில் அரசியல் கட்சிகள், பொறுப்புடன் செயல்பட வேண்டும், என, அமைச்சர்…

உள்ளாட்சி தேர்தலில் போட்டி – விஜயகாந்த் முடிவால் பீதி

Posted by - September 14, 2016
உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிடும் என, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளதால், கட்சியின் மாவட்ட செயலர்கள் பீதியடைந்து உள்ளனர். கடந்த,…

காவிரி போராட்டம் – 18இல் கருணாநிதி முடிவு

Posted by - September 14, 2016
காவிரி பிரச்னை, உள்ளாட்சி தேர்தல் ஆகியவை குறித்து விவாதிக்க, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையில்…

கேரளாவில் மாயமான இளைஞர்கள் – ஐ.எஸ் இயக்கத்தினர் பகுதியை சென்றடைந்ததாக என்.ஐ.ஏ தகவல்

Posted by - September 14, 2016
கேரளாவின் காசர்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளம் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என 22 பேர்…

பெங்களூரு புறநகரில் உள்ள கருணாநிதி மகளின் பண்ணை வீடு முற்றுகை

Posted by - September 14, 2016
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காவிரி பிரச்சினையில் தமிழகத்தில்…