உதயங்கவுக்கு பிடியாணை எப்போது – 30ஆம் திகதி அறிவிப்பு Posted by கவிரதன் - September 26, 2016 ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இந்த மாதம்…
யாழ்ப்பாணத்தில் வெடிப்பொருள் மீட்பு Posted by கவிரதன் - September 26, 2016 யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை – குரும்பசிட்டி பகுதியில் மேலும் பல வெடிப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நேற்று அங்க ஆயுதங்கள்…
விமல்வீரவன்சவிடம் இன்றும் விசாரணை Posted by கவிரதன் - September 26, 2016 நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிடம், காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஏழு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது. அவர்…
ஜப்பானில் நில அதிர்வு Posted by கவிரதன் - September 26, 2016 ஜப்பானிய தெற்கு ஒகினாவ தீவு மற்றும் அதனை ஒட்டிய பிரதேசங்களில் நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளன. ஆழ்கடல் பிரதேசத்தில் சுமார் 40…
சீ.வி விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் – கம்மன்பில கோரிக்கை Posted by கவிரதன் - September 26, 2016 வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற…
நாடு திரும்பினார் ஜனாதிபதி Posted by கவிரதன் - September 26, 2016 ஐக்கிய நாடுகளின் 71வது பொது அமர்வில் கலந்து கொள்வதற்காக நிவ்யோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று மாலை நாடு…
நிர்மலா சீதாராமன் இலங்கை வந்துள்ளார் Posted by கவிரதன் - September 26, 2016 இந்திய வர்த்தகத்துறை ராஜாங்க அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை வந்துள்ளார். எட்கா உடன்டிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக அவர் இலங்கை வந்துள்ளார்.…
குவைட்டில் இலங்கையர் கைது Posted by கவிரதன் - September 26, 2016 குவைட் சல்மியா குடியிருப்பில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ‘குவைட் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.…
‘புகலிடம்’ மாற்றுத் திறனாளிகளின் உற்பத்திப் பொருள் விற்பனை Posted by கவிரதன் - September 26, 2016 ‘புகலிடம்’ எனப்படும் மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காக பாடுபடும் அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 8 மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு நிலையத்தில்…
ஏறாவூரில் இரட்டைக் கொலை 800 இற்கு மேற்பட்டோரிடம் விசாரணை Posted by கவிரதன் - September 26, 2016 ஏறாவூரில் கடந்த 11ஆம் திகதி அன்று இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 800 இற்கு மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும்…