உதயங்கவுக்கு பிடியாணை எப்போது – 30ஆம் திகதி அறிவிப்பு

Posted by - September 26, 2016
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இந்த மாதம்…

யாழ்ப்பாணத்தில் வெடிப்பொருள் மீட்பு

Posted by - September 26, 2016
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை – குரும்பசிட்டி பகுதியில் மேலும் பல வெடிப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நேற்று அங்க ஆயுதங்கள்…

ஜப்பானில் நில அதிர்வு

Posted by - September 26, 2016
ஜப்பானிய தெற்கு ஒகினாவ தீவு மற்றும் அதனை ஒட்டிய பிரதேசங்களில் நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளன. ஆழ்கடல் பிரதேசத்தில் சுமார் 40…

சீ.வி விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் – கம்மன்பில கோரிக்கை

Posted by - September 26, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற…

நிர்மலா சீதாராமன் இலங்கை வந்துள்ளார்

Posted by - September 26, 2016
இந்திய வர்த்தகத்துறை ராஜாங்க அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை வந்துள்ளார். எட்கா உடன்டிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக அவர் இலங்கை வந்துள்ளார்.…

குவைட்டில் இலங்கையர் கைது

Posted by - September 26, 2016
குவைட் சல்மியா குடியிருப்பில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ‘குவைட் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.…

‘புகலிடம்’ மாற்றுத் திறனாளிகளின் உற்பத்திப் பொருள் விற்பனை

Posted by - September 26, 2016
‘புகலிடம்’ எனப்படும் மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காக பாடுபடும் அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 8 மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு நிலையத்தில்…

ஏறாவூரில் இரட்டைக் கொலை 800 இற்கு மேற்பட்டோரிடம் விசாரணை

Posted by - September 26, 2016
ஏறாவூரில் கடந்த 11ஆம் திகதி அன்று இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 800 இற்கு மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும்…