இரணைமடுக்குள நிர்மாணப் பணியின்போது இளைஞன் பலி Posted by கவிரதன் - October 4, 2016 கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில்,…
விக்னேஸ்வரனைக் கொலை செய்வதற்கான சதி தொடர்பில் விசாரிக்க வேண்டும்-மாவை சேனாதிராசா(காணொளி) Posted by கவிரதன் - October 4, 2016 வடக்கு மாகாண முதலமைச்சர் தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்த கருத்து தொடர்பாக அரசு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்…
தமிழரின் வளங்களை அழிக்க வடக்கு ஆளுநர் நடவடிக்கை-ஸ்ரீதரன் Posted by கவிரதன் - October 4, 2016 தமிழர் தாயகப் பிரதேசத்தின் கனிய வளங்களை அழிக்கும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் செயற்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
சீனாவில் முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்த 953 கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி Posted by தென்னவள் - October 4, 2016 சீனாவில் 953 கலைஞர்கள் பங்கேற்று நிகழ்த்திய இசை நிகழ்ச்சி இதற்கு முந்தையை கின்னஸ் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளது.
சிரியாவில் திருமண மண்டபத்தில் வெடிகுண்டு தாக்குதல் Posted by தென்னவள் - October 4, 2016 சிரியா நாட்டில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தற்கொலைப் படை வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள…
ஐ.எஸ் அமைப்பு தலைவர் அல்-பாக்தாதியை விஷம் வைத்து கொல்ல சதி Posted by தென்னவள் - October 4, 2016 ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கல் அல் பாக்தாதிக்கு மதிய உணவு வேளையில் விஷம் வைத்து கொல்ல சதி நடந்துள்ளது.
நவாஸ் ஷெரீப்புக்கு பாகிஸ்தான் அனைத்துக்கட்சிகள் ஆதரவு Posted by தென்னவள் - October 4, 2016 எல்லை நிலவரம் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், நவாஸ் ஷெரீப்புக்கு பாகிஸ்தானின் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. சிந்து நதிநீர்…
பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க அமெரிக்காவில் கையெழுத்து வேட்டை Posted by தென்னவள் - October 4, 2016 பாகிஸ்தானை, ‘பயங்கரவாத நாடு’ என அமெரிக்கா அறிவிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில் 2 வாரங்களுக்குள்ளாகவே 5 லட்சம்…
முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரல்போல் வாட்ஸ்அப்பில் பரவும் ஆடியோ வதந்தி Posted by தென்னவள் - October 4, 2016 உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலமடைந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என…
காவிரி வாரியம் அமைக்க எதிர்ப்பு: மத்திய அரசுக்கு நாராயணசாமி கண்டனம் Posted by தென்னவள் - October 4, 2016 தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதே போல் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியும்…