பாகிஸ்தானில் இருந்து சிமெண்ட் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்: வாசன்

Posted by - November 6, 2016
பாகிஸ்தானில் இருந்து சிமெண்ட் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் தீபோற்சவ விழாவில் டொனால்ட் டிரம்ப் கொடும்பாவி எரிப்பு

Posted by - November 6, 2016
பிரிட்டன் நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபோற்சவ (பான்ஃபயர்) விழாவில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கொடும்பாவி எரிக்கப்பட்ட சம்பவம்…

ஒற்றையாட்சியுமில்லை-சமஷ்டியுமில்லை புதிய தீர்வு பற்றி ஆலோசனை!

Posted by - November 6, 2016
ஒற்றையாட்சிக்கு தமிழர் தரப்பும் சமஷ்டி ஆட்சிக்கு சிங்களவர்களும் எதிர்ப்புத் தெரிவிப்பதால் புதிய தீர்வு குறித்து, அதாவது இரண்டுக்கும் ஒரு பொதுவான…

பிரிகேடியர் சுரேஸ் சாலியின்கீழ் இயங்கிய புலனாய்வுப் பிரிவுகள் கலைப்பு!

Posted by - November 6, 2016
இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சுரேஸ் சாலி பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் அவரின் கீழ் செயற்பட்டு வந்த…

கூட்டமைப்பை உடைக்கமாட்டேன் – வடக்கு முதல்வர்!

Posted by - November 6, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கமாட்டேன் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்பாக, பொது அரங்கில் உறுதியளித்துள்ளார் வட மாகாண முதலமைச்சர்…

மரநடுகை மாதத்தை முன்னிட்டு சங்கிலியன் பூங்காவில் மலர்க்கண்காட்சி

Posted by - November 6, 2016
வடமாகாணசபையால் கார்த்திகை மாதம் மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில்…

மக்களுக்கு நன்மை வேண்டுமாம் – மஹிந்த ராஜபக்ஸ

Posted by - November 6, 2016
அரசியல் யாப்பு சீர்திருத்தில் காட்டும் முனைப்புகள், அதனை மக்களுக்கு தெளிவுப்படுத்தும் விடயத்தில் காட்டப்படுமானால், மக்களும் இதனை விட மேலும் நிவாரணங்களை…

இப்ராஹிம் அன்சாரை தாக்கிய குழுவை தடைசெய்ய ஆலோசனை

Posted by - November 6, 2016
மலேசியாவில் வைத்து இலங்கையின் உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சாரை தாக்கிய குழுவை தடைசெய்வதற்கு மலேசிய அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. கடந்த இரண்டு…

பேர்பேக்சுவெல் குழுமம் – தேசிய சேமிப்பு வங்கி தொடர்பு

Posted by - November 6, 2016
மத்திய வங்கியின் முறிவிற்பனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேர்பேக்சுவெல் குழுமத்துக்கு, தேசிய சேமிப்பு வங்கியில் 7 வீத பங்குகள் உள்ளதாக…

இலங்கையில் சித்திரவதைகள் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

Posted by - November 6, 2016
இலங்கையில் சித்திரவதைகள் மற்றும் முறையற்ற கொடுமையான மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கு எதிராக, சட்டமா அதிபரும் பொலிஸ் மா அதிபரும் உரிய நடவடிக்கைகளை…