தி.மு.க. பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் மரணம்: மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Posted by - November 6, 2016
தி.மு.க. பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.தி.மு.க.வின் தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி…

சுலக்சனின் குடும்பத்திற்கு சம்பந்தன்  ஆறுதல் தெரிவித்தார்

Posted by - November 6, 2016
  பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜயகுமார் சுலக்சனின் இல்லத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…

சோமாலியா பாராளுமன்றம் அருகே கார்குண்டு தாக்குதல்

Posted by - November 6, 2016
சோமாலியா நாட்டின் பாராளுமன்றம் அருகே அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இத்தாலி அருகே கடலில் தவித்த 2,200 புலம்பெயர்ந்தோர் மீட்பு

Posted by - November 6, 2016
மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகுகள் மூலம் ஐரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற 2,200 பேரை மீட்டுள்ள இத்தாலிய கடலோரக் காவல்…

மக்கள் ஏற்காத எந்தத் தீர்வையும் நாம் ஏற்க மாட்டோம்-சம்பந்தன் தெரிவிப்பு(காணொளி)

Posted by - November 6, 2016
நாட்டில் இனப்பிரச்சினை விடயத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்னும் தீர்வை ஒருபோதும் தாங்களும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர்…

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்தும் எண்ணமில்லை-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 6, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்தெறிய வேண்டிய அவசியம் தனக்கு இல்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்க…

பூஞ்ச் எல்லையருகே பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் பலி

Posted by - November 6, 2016
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியருகே பாகிஸ்தான் படைகள் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய…

கார்த்திகை தீப விழா: திருவண்ணாமலைக்கு 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள்

Posted by - November 6, 2016
கார்த்திகை தீப விழாவையொட்டி திருவண்ணாமலைக்கு 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மட்டும் 600 சிறப்பு பஸ்கள்…

பெரிய அளவில் கட்டுமான பணிகளுக்கு புதிய ஒற்றைச்சாளர முறை

Posted by - November 6, 2016
பெரிய அளவில் கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி பெறுவதற்கான புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று…