தனியார் கல்வி நிறுவனங்களினால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை தொடர்பாக உடனடியாக நடவடிக்கையெடுக்கமாறு நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவு

Posted by - November 23, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் , மாவட்ட…

மட்டக்களப்பில் வீதி விபத்து மூவர் படுகாயம்

Posted by - November 23, 2016
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற விபத்தில் இரு மாணவர்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணிப்பகுதியில் இன்று பிற்பகல்…

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஈ.பி.டி.பியினரால் தாக்கக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - November 23, 2016
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குச் சென்றபோது ஈ.பி.டி.பியினரால் தாக்கக்கப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று…

விக்னேஸ்வரன் ஜனாதிபதியை சந்தித்தார்

Posted by - November 23, 2016
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது. கொழும்பில் செய்தியாளர்களிடம் விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார். இதன்போது…

உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம்

Posted by - November 23, 2016
உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் பதில் பிரதம நீதியரசராக இன்ற பதவி பிரமாணம் செய்துக் கொண்டார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்…

முஸ்லிம் ஆசிரியைகள் சேலை அணிந்தே பாடசாலைகளுக்கு வர வேண்டும் – பாடசாலை அதிகாரிகள்

Posted by - November 23, 2016
கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு புதிதாக நியமனம் பெற்றுக் கொண்டுள்ள முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா உடை அணிந்து செல்வதை அடுத்து…

அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு (காணொளி)

Posted by - November 23, 2016
சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின்…

போதையூட்டப்பட்ட புகையிலை தூள்களுடன் ஒருவரை கைது (காணொளி)

Posted by - November 23, 2016
அம்பாறை சம்மாந்துறை மாளிகைக்காடு பகுதியில், வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்டுக்கள் மற்றும் அதிகசெறிவில் போதையூட்டப்பட்ட…

பிரச்சினையை தீர்க்க முன் பிரச்சினையின் அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டும் – வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன் (காணொளி)

Posted by - November 23, 2016
எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கவேண்டும் எனில் அந்த பிரச்சினையின் அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டுமென்பதோடு. பிரச்சினை இருப்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என தமிழ் மக்கள்…

அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது – சீ.வி.விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - November 23, 2016
  தமிழ் மக்களின் பிரச்சினைக்கு, சிங்கள மக்களோடு கலந்துரையாடியே தீர்வினைக்காண முடியும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.…