ஏறாவூர் 4ஆம் குறிச்சியிலுள்ள வீட்டு மதில் சரிந்து வீழ்ந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுமி 7 வயதுடையவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுமியும் மற்றும் அவரது சகோதரன் ஆகியோர் விளையாடிக் கொண்டிந்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.