வவுனியாவில் கெப் ரக வாகனம் ரயிலில் மோதி விபத்து ; ஒருவர் படுகாயம்

Posted by - April 6, 2024
வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இன்று சனிக்கிழமை (06) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த…
Read More

மட்டக்களப்பு – மகிழூரில் வியாபார சந்தை திறப்பு

Posted by - April 6, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மகிழூர் கிராமத்தில் மாபெரும் வியாபார சந்தை…
Read More

யாழில் வலையில் சிக்கிய 11 டொல்பின்கள் மீண்டும் கடலில் விடப்பட்டன ; மீனவர்களுக்கு பாராட்டு

Posted by - April 6, 2024
யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (05) கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் மீண்டும் கடலில் விடப்பட்டன.
Read More

மன்னாரில் உணவகத்திற்கு சென்ற நபர் மீது தாக்குதல்

Posted by - April 6, 2024
மன்னாரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு உணவு உண்பதற்காக சென்ற நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம்…
Read More

மன்னாரில் கடல் அட்டைகளை கடத்திச் சென்ற 5 பேர் கடற்படையினரால் கைது

Posted by - April 6, 2024
மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அச்சங்குளம் பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது சட்ட விரோதமான முறையில் பிடிக்கப்பட்டு,…
Read More

யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய குற்றச்சாட்டு! பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது விசாரணை

Posted by - April 5, 2024
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Read More

திருடர்களைப் போல் திடீரென காணி அளவிட வந்த நில அளவை திணைக்களம் – சுகாஸ்

Posted by - April 5, 2024
கீரிமலைப் பகுதியில் திருடர்கள் திருட வருவதைப் போல் நில அளவை திணைக்களம் காணியைச் சுவீகரிப்பதற்கு வருகை தந்ததாகத் தமிழ்த் தேசிய…
Read More

குச்சவெளி பிச்சமல் விகாரையில் புதிய தொல்பொருள் அருங்காட்சியகம்!

Posted by - April 5, 2024
குச்சவெளியில் உள்ள பிச்சமல் விகாரைக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பௌத்த மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றதுடன்,…
Read More

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து : மூவர் படுகாயம்!

Posted by - April 5, 2024
யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துணவி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று மதில் மற்றும் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த…
Read More