தமிழர்களுக்கு அரசியல் தீர்வு தேவையில்லை என கூறும் ஜனாதிபதி, கூட்டமைப்புடன் எதற்கு பேச்சு நடத்த வேண்டும்? கோவிந்தன் கருணாகரம் கேள்வி

Posted by - March 13, 2022
தமிழினத்திற்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது, அவர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை ஜனாதிபதி முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என…
Read More

மூன்று பிள்ளைகளின் தாயை காணவில்லை

Posted by - March 13, 2022
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொலிவேரியன் கிராமத்தில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயான அப்துல் கபூர் பர்ஸானா (வயது…
Read More

கோட்டாவுடன் கூட்டமைப்பு பேசுமாம்: சிறிதரன் உறுதி

Posted by - March 13, 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்புத்தொடர்பில் யார் என்ன கருத்தை கூறினாலும், கூட்டமைப்பின் தலைமை…
Read More

பொறுப்பு கூறல் விடயத்தை மூடி மறைக்க முற்படுகிறார்களா?-செ.கயேந்திரன்

Posted by - March 13, 2022
பொறுப்பு கூறல் விடயத்தை மூடி மறைக்க அனைவரும் சேர்ந்து முற்படுகிறார்களா? என்கின்ற ஒரு சந்தேகம் எங்களுக்கு ஏற்படுத்துகின்றது என நாடாளுமன்ற…
Read More

எவ்வித நிபந்தனையுமின்றி ஜனாதிபதியோடு பேச நாம் தயாராக இல்லை! -வினோ

Posted by - March 13, 2022
எவ்வித நிபந்தனையுமின்றி நாம் ஜனாதிபதியோடு பேச தயாராக இல்லை என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகதாரலிங்கம் தெரிவித்தார்.
Read More

பேச்சுவார்த்தையின் நிகழ்ச்சி நிரலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவுபடுத்த வேண்டும்!

Posted by - March 13, 2022
ஜனாதிபதி கூட்டமைப்பு சந்திப்புக்கான திகதி உறுதி செய்யப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தையின் நிகழ்ச்சி நிரலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவுபடுத்த வேண்டும்…
Read More

தென்னங்காடுகளை உருவாக்கி மக்களின் வாழ்வாதரங்களை உயர்த்தும் திட்டம்

Posted by - March 13, 2022
வடக்கில் தென்னை முக்கோண வலயங்களை அடையாளப்படுத்தி தென்னங்காடுகளை உருவாக்கி மக்களின் வாழ்வாதரங்களை உயர்த்தும் வகையிலான திட்டங்களை கையளித்துள்ளோம் என வனஜீவராசிகள்…
Read More

இன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப்பட்டமளிப்பு விழா

Posted by - March 12, 2022
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப்பட்டமளிப்பு விழா இன்றும் (12) திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம்…
Read More

திருகோணமலையில் கால் பதிக்கும் இந்தியா, தமிழ்மக்களது அபிலாசைகளுக்கு எதிராக செயற்படக் கூடாது!

Posted by - March 12, 2022
அபிவிருத்தி என்னும் போர்வையில் திருகோணமலை மாவட்டத்தில் கால் பதிக்கும் இந்தியா, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழ்மக்களது அபிலாசைகளுக்கு எதிராக தன்னுடைய…
Read More

சர்வதேச பொறியிலிருந்து விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எங்களை பயன்படுத்த அனுமதிக்க முடியாது

Posted by - March 12, 2022
சர்வதேச பொறியிலிருந்து விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எங்களை பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனதமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிற்கு எழுதிய கடிதத்தில்…
Read More