தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted by - April 20, 2019
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய…
Read More

வாக்குச்சாவடி மையத்தில் பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்ற திமுக பிரமுகர் கைது!

Posted by - April 19, 2019
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வாக்குச்சாவடி மையத்தில் பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்ற தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது…
Read More

வேதாரண்யத்தில் திடீர் இடியுடன் மழை: மின்னல் தாக்கி 14 பேர் காயம்

Posted by - April 19, 2019
வேதாரண்யத்தில் இன்று அதிகாலையில் திடீரென மழை பெய்தது. அப்போது வீடுகளில் மின்னல் தாக்கி 14 பேர் காயம் அடைந்தனர். நாகை…
Read More

நாமக்கல் அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை

Posted by - April 19, 2019
நாமக்கல் அருகே குடும்ப தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…
Read More

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்

Posted by - April 19, 2019
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.  தமிழகம்…
Read More

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு

Posted by - April 19, 2019
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். …
Read More

பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் – காலையிலேயே வாக்களித்த தலைவர்கள்

Posted by - April 18, 2019
பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்…
Read More

39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெறும்- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

Posted by - April 18, 2019
மதுரை உள்பட 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.  மதுரை…
Read More

முதல் முறையாக ஓட்டுபோட்டது மகிழ்ச்சியாக உள்ளது – மாணவிகள் பேட்டி

Posted by - April 18, 2019
முதல் முறையாக ஓட்டுபோட்டது மகிழ்ச்சியாக உள்ளது என்று தர்மபுரி கல்லூரி மாணவிகள் கூறினர். தர்மபுரி சின்னசாமி கவுடு தெருவை சேர்ந்த…
Read More

ஓட்டுப்பதிவு எந்திரத்தில் பழுது – 3 மணிநேரத்துக்கு பின் தொடங்கிய வாக்குப்பதிவு!

Posted by - April 18, 2019
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தொகுதியில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட…
Read More