சமர்வீரன்

நாட்டுப்பற்றாளர். தனம்ஜெயசிங்கம் பரராசசேகரன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு.

Posted by - June 10, 2022
யேர்மனியில் சாவடைந்த தேசியச் செயற்பாட்டாளர் நாட்டுப்பற்றாளர். திரு தனம்ஜெயசிங்கம் பரராசசேகரன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு யேர்மனி லூடென்சைட் நகரத்தில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேவாலயத்தில் திருப்பலி நிகழ்வு நிறைவடைந்ததும். தேசியச் செயற்பாட்டாளர்களால் தமிழீழத் தேசியக் கொடி சுமந்துவரப்பட்டு…
மேலும்

நாட்டுப்பற்றாளர். திரு தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரம்- (பரா) TCC Germany.

Posted by - June 9, 2022
நாட்டுப்பற்றாளர். திரு தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரம் (பரா) பிறப்பிடம்: இணுவில் கிழக்கு தமிழீழம். வதிவிடம்: லூடென்சைட் (Lüdenscheid-Germany) மானிட வாழ்வின் அதியுன்னதமான பண்பாக கருதப்படுவது பெற்றதாயையும், பிறந்த மண்ணையும் போற்றுவதாகும். தமிழீழப் போர் காரணமாக புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் தமிழர்கள், தேசவிடியலை நோக்கிய…
மேலும்

தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு.

Posted by - June 9, 2022
09.06.2022   தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு. யேர்மனி நாட்டின் லூடென்சைட் நகரப்பொறுப்பாளராகக் கடமையாற்றிய தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரன் அவர்கள், 02.06.2022 அன்று ஊர்தி விபத்தில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. 1987ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து தமிழீழ விடுதலைப்…
மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற எழுச்சிக்குயில் 2022.

Posted by - June 8, 2022
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவாக “எழுச்சிக்குயில் 2022” தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டியானது யூன் 04 சனி மற்றும் 05 ஞாயிறு ஆகிய இருநாட்களும் சொலத்தூர்ண் மாநிலத்தில்…
மேலும்

திரு.தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரம். (பரா) சாவடைந்துள்ளார்.

Posted by - June 8, 2022
தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர் திரு.தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரம் (பரா) அவர்கள் 2.6.2022 வியாழக்கிழமை யேர்மனியில் சாவடைந்துள்ளார் என்பதனை அறியத்தருகின்றோம். இவர் யேர்மனி லூடென்சைட் (Lüdenscheid) நகரத்தின் கோட்டப் பொறுப்பாளராகவும், லூடென்சைட் தமிழாலயத்தின் நிர்வாகியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு…
மேலும்

யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல்.

Posted by - June 6, 2022
„மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரம், ஆனால் சுதந்திரத்தின் ரகசியம் தைரியம்.” („Das Geheimnis des Glückes ist die Freiheit , Das Geheimnis der Freiheit aber ist der Mut . „) யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி…
மேலும்

நஞ்சுண்டகண்டனை சிந்தைகொள்வோம்!

Posted by - June 6, 2022
நஞ்சுண்ட கண்டனின் இலக்கை அடைவது எப்போது என்று தமிழீழ மாணவ மற்றும் இளைய தலைமுறை சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். சிங்களக் காவல்துறையிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற ஓர்மத்துடன் சைனயிட் அருந்தித் தன்னை அர்பணித்து மிகப்பெரும் தேசியவிடுதலைப் போராட்டத்தின் தீப்பொறியாகச் சுழன்றடித்து…
மேலும்

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வு 2021,2022

Posted by - June 5, 2022
ஓரிரு மாதங்களாக எமது அன்றாட வாழ்க்கை மீண்டும் ஒரு சுமுகமான நிலைக்கு மாறியமை நாம் அனைவரும் அறிந்ததே. தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடு 110க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம்…
மேலும்

யேர்மனியின் தலைநகர் பேர்லினனில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் கண்காட்சி.

Posted by - June 1, 2022
யேர்மனியின் தலைநகர் பேர்லினனில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் கண்காட்சி.
மேலும்