சீருடைகள் தைக்கும் பணி நடைபெறவில்லை- அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - April 28, 2020
கொரோனா வைரஸ் தொற்று தற்போது உள்ளதால் சீருடைகள் தைக்கும் பணி நடைபெறவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்டம் நம்பியூரில்…
Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதுரை பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

Posted by - April 28, 2020
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு நேற்று குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
Read More

வீட்டில் இருந்தபடி மாணவர்கள் பயன்பெற பள்ளிக்கல்வி துறை சார்பில் இணையவழியில் கல்வி

Posted by - April 27, 2020
வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் பயன்பெறுவதற்கு ஏதுவாக பள்ளிக்கல்வி துறை சார்பில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடங்களை இணையவழியில்…
Read More

முழு ஊரடங்கை 100 சதவீதம் மக்கள் கடைப்பிடிக்கவேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்

Posted by - April 27, 2020
முழு ஊரடங்கை 100 சதவீதம் மக்கள் கடைப்பிடிக்கவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Read More

மதுரை மத்திய சிறையில் நெரிசலை தவிர்க்க 16 பேருக்கு ஜாமீன்

Posted by - April 27, 2020
மதுரை மத்திய சிறையில் நெரிசலை தவிர்க்க சிறு வழக்குகளில் கைதாகி சிறையில் இருப்பவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது.
Read More

கொரோனாவால் முழு ஊரடங்கு: கோவையில் எளிய முறையில் திருமணம் செய்த காதல் ஜோடி

Posted by - April 27, 2020
கோவையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஒரு காதல் ஜோடி தங்களுடைய திருமணத்தை எளிய முறையில் செய்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியை சமூக…
Read More

ஊரடங்கிலும் மக்கள் சேவை- ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் மூதாட்டி

Posted by - April 27, 2020
ஊரடங்கு உள்ள நிலையிலும் வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் என தினமும் 400 பேருக்கு மேல் உணவளித்து…
Read More

அரசு ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Posted by - April 27, 2020
களப் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் இன்று (திங்கட் கிழமை) முதல் 10 நாட்களுக்கு…
Read More

தமிழகத்தில் 104 குழந்தைகளுக்கு கரோனா: வெளியில் சுற்றுபவர்களால் வீட்டிலிருக்கும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதா?- ராமதாஸ் வேதனை

Posted by - April 26, 2020
தமிழகத்தில் 104 குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டதற்கு வேதனை தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் ஊரடங்கைப் பொருட்படுத்தாமல் வெளியில் சுற்றி,…
Read More

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப நடவடிக்கை- திருமாவளவன் வலியுறுத்தல்

Posted by - April 26, 2020
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மே 3-ந்தேதிக்கு பிறகு சொந்த ஊர்களுக்கு திரும்ப மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More