தென்னவள்

2 மில்லி கிராம் கஞ்சா வைத்திருந்தவர் கைது

Posted by - July 18, 2016
கந்தளாய் தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் குளத்துக்கு அருகாமையில் வைத்து 2 மில்லி கிராம் கஞ்சா வைத்திருந்த குருநாகல் குளியாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரை நேற்று இரவு (17.07.2016) கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் புறப்பட்ட பேரூந்து விபத்து

Posted by - July 18, 2016
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் செல்வதற்காக வந்த பஸ் வண்டியும் ரிப்பர் வாகனமும் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் தயிர்வாடி சந்தியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் வண்டியில் பயணித்த யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் படுகாயங்களுக்குள்ளான…
மேலும்

மத குருவை நாடு கடத்துவதற்கு துருக்கிக்கு அமெரிக்கா நிபந்தனை

Posted by - July 18, 2016
ராணுவ புரட்சிக்கு சதி செய்ததாக கூறப்படுகிற மத குருவை நாடு கடத்த வேண்டுமென்றால், அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என்று துருக்கிக்கு அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.
மேலும்

உலக பாரம்பரிய சின்ன பட்டியலில் சிக்கிம் தேசிய பூங்கா

Posted by - July 18, 2016
சண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டிடம், சிக்கிம் கஞ்சன்ஜங்கா தேசிய பூங்கா, நாலந்தா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளை உலக பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோ அங்கீகரித்து உள்ளது.
மேலும்

துருக்கியில் ராணுவ புரட்சிக்கு உதவிய 44 நீதிபதிகள் கைது

Posted by - July 18, 2016
துருக்கியில் அதிபர் கய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க நேற்று முன்தினம் இரவு ராணுவ புரட்சி நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப்பட்டது. அதையொட்டி நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் மோதலில் 265 பேர் உயிரி ழந்தனர். 1500-க்கும் மேற்பட்டோர்…
மேலும்

சென்னையில் பரவலாக மழை

Posted by - July 18, 2016
வெப்ப சலனம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது. இன்று இரவும் இடி-மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறினார்.
மேலும்

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேர வாய்ப்பு- திருமாவளவன்

Posted by - July 18, 2016
சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த திருமாவளவன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் சேர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும்

சுவாதியை பேஸ்புக் மூலம் ராம்குமார் தொடர்பு கொள்ளவில்லை

Posted by - July 18, 2016
சுவாதியை பேஸ்புக் மூலம் ராம்குமார் தொடர்பு கொள்ளவில்லை என்று வக்கீல் ராம்ராஜ் கூறியிருப்பது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

பரணகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பயனற்றவை – சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல்

Posted by - July 18, 2016
காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவந்த ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
மேலும்