தமிழக தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்க வேண்டும்- திருமாவளவன்
கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது -உள்ளாட்சி தேர்தலை மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகித்தே சந்திப்பது என்று கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.
மேலும்