இன்றைய தினம் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதாக வெளியான செய்தியில் எந்தவித உண்மையுமில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பின்தங்கிய மற்றும் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட எல்லைக் கிராமமான ஊத்துச்சேனையில் மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நூலகம்; அமைத்தல் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய உறுப்பினர் உட்பட 10 பேர் வெகு விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடுவதற்கு கூட்டு எதிர்கட்சியிலுள்ள ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளின் ஆரோக்கியம் தொடர்பில் எழுந்திருக்கும் அக்கறைகளையும் கரிசனைகளையும் கருத்திற்கொண்டு, அவர்களுக்கான விசேட மருத்துவக் கவனிப்பு நடைமுறையொன்றை வடமாகாண சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண மக்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்காக வடக்கு மாகாணத்தில் கடற்படையின் பிரசன்னத்தை விரும்புகின்றார்கள் என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளின் நலன் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளப்போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.