இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை முன்வைத்து தென்தமிழீழத்தின் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் கோயிலின் முன்பாக 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை அகிம்சை வழியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக…
அன்னை பூபதி அவர்களின் 36 ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர்கள் நிகழ்வும் இன்று மில்டன்ஷ் கிங் பகுதியில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடர் ஏற்றலினை தமிழ் ஆர்வலரும் தமிழீழ உணர்வாளருமான ஆசிரியர் திருமதி பண்டித் ஜெயலக்ஷ்மி அவர்கள் ஏற்றிவைத்தார்கள். பிரித்தானிய…
தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 36வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் தினமும் யேர்மனி போகும் நகரில் நினைவுகூரப்பட்டது. இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து தென்தமிழீழம்…
தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவுவிழா மத்திய மாநிலத்தில் 06.04.2024 அன்று தொடங்கி, வடமத்தி, வட மற்றும் தென்மேற்கு மாநிலங்களைத் தொடர்ந்து நிறைவாகத் தென்மாநிலத்தின் ஸ்ருற்காட் நகரில் 27.04.2024 சனிக்கிழமை சிறப்புடன் நிறைவுற்றுள்ளது. மாவீரர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் தமிழ்ப்பற்றாளர்களையும் மற்றும் மக்களையும்…
சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும்இ விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.1988…
நாட்டுப்பற்றாளர் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவெழிச்சி நாளும் நாட்டுப்பற்றாளர் நாளும் 1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கை மூலம் அமைதி காக்கும் படையாக தமிழீழத்திற்கு வந்த இந்தியப்படைகள் தமிழர்கள் மீது அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் இளைத்தபோது அதற்கெதிராக, 19.03.1988ஆம்…
இந்திய அமைதிப்படைக்கு எதிராக உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்துகொண்ட அன்னைபூபதி அவர்களின் 36ஆவது நினைவுவணக்க நிகழ்வு 20.04.2024 சனிக்கிழமை அன்று இராட்டிங்கன் தமிழாலயத்தில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. வணக்கநிகழ்வில் ஈகைச்சுடரினை தமிழாலய ஆசிரியை திருமதி. தனுஜா கோபிரமணன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அன்னை பூபதி…
தமிழீழப் போராட்டத்தில் எதிரியை அழிக்க ஆயுதம் ஏந்தி இரத்தம் சிந்தி உயிர்துறந்த போராளிகள் நடுவே கத்தியின்றி இரத்தம் இன்றி யுத்தம் நடத்திய போராளிகள் ஒருவர் திலீபன், அடுத்தவர் அன்னைபூபதி அவர்களின் 36 ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர்கள் நிகழ்வும். நிகழ்வின்…