சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.400 கோடி செலவு- ஆணையர் பிரகாஷ் தகவல்

Posted by - July 18, 2020
சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக சுமார் ரூ.400 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.சென்னை ரிப்பன் மாளிகையில்
Read More

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்

Posted by - July 18, 2020
உளுந்தூர்பேட்டை அருகே 7 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் செங்குறிச்சி சுங்கச்சாவடியில் வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாமல் செல்கின்றன.
Read More

மருத்துவ படிப்பு இடஒதுக்கீடு வழக்கில் 27-ந்தேதி தீர்ப்பு: சென்னை ஐகோர்ட்டு அறிவிப்பு

Posted by - July 18, 2020
மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கேட்டு தொடரப்பட்ட வழக்குகளுக்கு 27-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்து உள்ளது.
Read More

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்- பரிந்துரைகளை விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

Posted by - July 17, 2020
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் தொடர்பான பரிந்துரைகளை ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More

சாக்கடைக் குழிக்குள் தொழிலாளர்கள் உயிரிழக்கும் அவலம்; அறிவியல் சாதனைகளில் உச்சம் தொட்டாலும் அன்பில்லாச் சமூகமாக நாம் தேங்கி விடக்கூடாது- கமல்

Posted by - July 17, 2020
பாதாள சாக்கடைக் குழிக்குள் துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்…
Read More

பெரியார் சிலை மீது காவி சாயம் பூச்சு; வைகோ கண்டனம்

Posted by - July 17, 2020
கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை விரைவில் தரம் உயர்த்தப்படும் -முதல்வர் உறுதி

Posted by - July 17, 2020
பல்வேறு வகையில் வளர்ந்து வரும் மாவட்டமாக ஈரோடு திகழ்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Read More

கடலாடியில் அரசனுக்காக உயிர்நீத்த ஊர் தலைவன் கல்வெட்டு கண்டெடுப்பு

Posted by - July 16, 2020
கடலாடியில் அரசனுக்காக உயிர்நீத்த ஊர் தலைவன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர்
Read More