Author: கரிகாலன்
- Home
- கரிகாலன்
கரிகாலன்
அகரம் எழுதி அரிச்சுவடி ஓதி தமிழ் ஊட்டி வளர்ப்போம்- பேர்லின் தமிழாலயம்.
அகரம் எழுதி அரிச்சுவடி ஓதி தமிழ் ஊட்டி வளர்ப்போம் !!! “ , பேர்லின் தமிழாலயத்தில் இவ்வருடம் மீண்டும் புதிய மழலையர்களுக்கு நடைபெற்ற வரவேற்புவிழா ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் ‘ஏடுதொடக்கல்’ என்னும் நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக…
மேலும்
புதுக்குடியிரிப்பில் கராட்தே மாஸ்ரர் தனுஸ் கானாமல் போயுள்ளார்.
புதுக்குடியிருப்பிலே பிரபல கராத்தே மாஸ்ரர் தனுஸ் நேற்று இரவு 8.30 மணியில் புதுக்குடியிருப்பு கொண்டலடி பிள்ளையார் ஆலய வீதியில் காணாமல் போயுள்ளார் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கொண்டலடி பிள்ளையார் ஆலய வீதியில் புதுக்குடியிருப்பு பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் உள்ள…
மேலும்
தேசக்குழந்தை பாலச்சந்திரன் அறக்கட்டளை உதயமானது.
பேர்லின் அம்மா உணவகத்தின் ஒருங்கிணைப்பில் தாயகத்தில் எமது தேசக்குழந்தை பாலச்சந்திரனின் அகவை தினத்தை முன்னிட்டு “பாலச்சந்திரன் அறக்கட்டளை” ஆரம்பிக்கப்பட்டது. ஈழத்து இளவரசன் பாலச்சந்திரனின் 23 வது அகவை தினத்தை(01/10/2019) முன்னிட்டு மட்டு /கரடியனாறு, கோப்பாவெளி கிராமத்திலும் அத்தோடு கிளிநொச்சியில் கருணா நிலையத்திலும்…
மேலும்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – யேர்மனி
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய யேர்மனி வாழ் தமிழீழ மக்களே, என்றுமில்லாதவாறு மிகப்பெரும் ஓர் அரசியல் பொறிக்குள் நாம் சிக்குண்டு தவிக்கும் காலமிது. சிங்கள அரசபயங்கரவாத்துடன் சில பிராந்திய, மற்றும் வல்லரசுகளும் இணைந்துகொண்டு எமக்கெதிராக…
மேலும்
பிரான்சில் ஆசிரியர் தினத்தில் இடம்பெற்ற தமிழ்ச் சோலை தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான செயலமர்வு!
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு நேற்று (06.10.2019) ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது. தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் பாலர் நிலை தொடக்கம் வளர்தமிழ் 5 வரை கற்பிக்கும் தமிழ்மொழி…
மேலும்
சர்வதேச ஆசிரியர் தினம் பேர்லின் தமிழாலயம்.
சர்வதேச ஆசிரியர் தினம் (05.10.)இன்றாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனம் சர்வதேச ஆசிரியர் தினத்தைப் பிரகடனம் செய்துள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களிடையே என்றும் இணக்க சூழலை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் தான் , ஒரு ஆசிரியர் தனது மாணவர்களின் மீது…
மேலும்
அன்பார்ந்த பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர் உடன்பிறந்தோர் கவனத்திற்கு..!
தமிழீழ தேசத்தின் அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத் திருநாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2019 தமிழீழத்திலும், புலத்திலும் தமிழீழ மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரான்சில் தமிழர் ஒருங்கணைப்புக்குழு ஏற்பாட்டில் பாரிசில்…
மேலும்
மாவீர்ர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி- யேர்மனி,டுசில்டோவ்
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் வருடம் தோறும் நடாத்தப்படும் மாவீர்ர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி இன்று டுசில்டோவ் நகரில் நடைபெற்றது. பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பித்த இப் போட்டியில் தனி நபர் ஆட்டம் , இரட்டையர் ஆட்டங்கள் என பல வயதுப் பிரிவுகளுக்கும் இடையில்…
மேலும்
வந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..
வந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை.. எந்தநாள் அண்ணன் வருவார் என்று நீ ஏங்காதே.. எவன் எதைச் சொன்னாலும் காதில் நீ வாங்காதே… https://youtu.be/IjzUT2EN2Iw
மேலும்