10 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளை பிடித்த நிபுணர் கொரோனாவுக்கு பலி

Posted by - May 17, 2021
இதுவரை 10 ஆயிரம் பாம்புகளை தைரியமாக பிடித்துள்ள ஸ்டான்லி பெர்னாண்டஸ், கொரோனா தாக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை…
Read More

மு.க.ஸ்டாலின் முயற்சி வெற்றி… தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன்

Posted by - May 17, 2021
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு 419 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Read More

கொரோனா தடுப்பூசி முகாம்- சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு

Posted by - May 17, 2021
நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்த விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Read More

நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி

Posted by - May 17, 2021
ஆண்கள் மட்டுமே இயக்கி வரும் அறுவடை இயந்திரத்தை 10-ம் வகுப்பு மாணவி மீனா இயக்குவது அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி…
Read More

குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் பயங்கர கடல் சீற்றம்

Posted by - May 16, 2021
அரபிக்கடலில் உருவான தாக்டே புயல் காரணமாக குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களில் நேற்று முன்தினம் முதல் கடல் சீற்றமும்,…
Read More

கொரோனா நோயாளிகளை ஆஸ்பத்திரியில் சந்திக்க தடை – தமிழக அரசு உத்தரவு

Posted by - May 16, 2021
கொரோனா தொற்றை தேசிய பேரிடராக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…
Read More

ஆவின் பால் விலை குறைப்பு – இன்று முதல் அமலுக்கு வருகிறது

Posted by - May 16, 2021
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட 2-வது அறிவிப்பாக ஆவின் பால் விலை குறைப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
Read More

உதவி கோரி ‘104′ எண்ணுக்கு அழைத்த நோயாளியின் உறவினரிடம் பேசிய மு.க.ஸ்டாலின்

Posted by - May 16, 2021
கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் அதிகரித்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது.
Read More

தமிழகத்தில் 2,635 மையங்களில் ஒரே நாளில் 62,353 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Posted by - May 16, 2021
தமிழகத்தில் 111-வது நாளாக நேற்று 2,635 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில்…
Read More

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 8 டாக்டர்கள் உள்பட 18 பேர் கைது

Posted by - May 15, 2021
கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் இவர்களை தொடர்பு கொண்டு ரெம்டெசிவிர் மருந்து கிடைக்குமா? என்று கேட்பதை தவறாக பயன்படுத்தி கள்ளச்சந்தையில் அதனை…
Read More