கரிகாலன்

எந்த தடை வந்தாலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்!தேராவில் துயிலுமில்ல பணிக்குழு அழைப்பு.

Posted by - November 8, 2019
எந்த தடை வந்தாலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும் எனவும், உறவுகளை அஞ்சலிக்க அனைவரையும் வருமாறு தேராவில் துயிலுமில்ல பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் எதிர்வரும் கார்த்திகை…
மேலும்

அம்பாறை மாவட்டம் கஞ்சிச்குடிசாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Posted by - November 8, 2019
அம்பாறை மாவட்டம் கஞ்சிச்குடிசாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அங்கு வந்த இராணுவத்தினர் குறித்த பணியை உடனடியாக நிறுத்துமாறும் இல்லாவிடின் கைது செய்வதாக எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளதாகவும் மாவீரர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கார்த்திகை 27…
மேலும்

ஊடகங்களுக்கு: யேர்மனி, தேசிய மாவீரர் நாள் 2019 சம்பந்தமானது.

Posted by - November 4, 2019
ஊடகங்களுக்கு: தேசிய மாவீரர் நாள் 2019 சம்பந்தமானது. அன்புடையீர் வணக்கம். யேர்மனியில் இம்முறை ஒபர்கவுசன் (Germany,Oberhausen) என்னும் நகரத்தில் தேசிய மாவீரர் நாள் 2019 நடைபெற எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வை உங்கள் ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு செல்லும்படி அன்பாக…
மேலும்

பிரெஞ்சு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பான கலந்தாய்வு!

Posted by - November 4, 2019
தமிழ் ஈழத்தில் ஈழத் தமிழர் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் இனப்படுகொலையை வலியுறுத்தி பிரெஞ்சு பாராளுமன்றத்தில் கலந்தாய்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரான்சு பாராளுமன்றத்தில் கடந்த 30 ஒக்டோபர் 2019 பிற்பகல் 2 மணிக்கு தமிழர்களுக்கான தமிழ் பாராளுமன்ற குழு பிரான்சில் இருக்கும் தமிழ்த்…
மேலும்

பிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019

Posted by - November 4, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் ஆண்டு தோறும் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் இன்று 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 14.00 மணிக்கு பரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பிரதேசத்தில் இடம்பெற்றது. நந்தியார் தமிழ்ச் சங்கத் தலைவர்…
மேலும்

செருப்படி வாங்கிய சம்மந்தன், சுமந்திரன்! (காணொளி இணைப்பு)

Posted by - November 3, 2019
தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் முடிவடைந்து வாகனத்தில் சென்ற சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் வாகன தொடரணிக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் தாயொருவர் செருப்பை கழற்றி எறிய முற்பட்ட போது பொலிஸார் அவரை மடக்கி பிடித்தனர். வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு இன்று ஜனாதிபதி…
மேலும்

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் வணக்க நிகழ்வு – யேர்மனி போகும்.

Posted by - November 3, 2019
2.11.2019 சனிக்கிழமை யேர்மனி போகும் நகரில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் அப்பகுதியில் உள்ள தமிழ்மக்கள் அணிதிரன்டு மாவீரர்களுக்கான வணக்கத்தை சுடர்ஏற்றி மலர்தூவித் தெரிவித்தனர். இந் நிகழ்வில் இசைவணக்கம், எழுச்சி நடனங்கள்…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 12-ம் ஆண்டு வணக்கநிகழ்வு!

Posted by - November 3, 2019
சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள லாகூர்நோவ் மாநகரசபைக்கு அருகாமையில்…
மேலும்

பெரு மதிப்பிற்குரிய சுவிஸ் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுக்குத் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் விடுக்கும் அன்பான வேண்டுகோள்

Posted by - November 3, 2019
‘மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு சாதாரண மரண நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கிறது.’ -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் – சுவிஸ் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுக்கான…
மேலும்

“நீலப்புலி மறவர்” விருது வழங்கி மதிபளித்த நாள்!

Posted by - November 1, 2019
வான் புலிகளுக்கு “நீலப்புலி” “மறவர்” விருதுகள் வழங்கி – தேசியத் தலைவரால் மதிபளித்த நாள் 01.11.2008 வவுனியா சிறிலங்கா கூட்டுப் படைத்தளத்தின் மீதான வான் தாக்குதல்களை சிறப்பாக நடத்திய வான் புலிகளுக்கு “நீலப்புலி” – “மறவர்” விருதுகள் வளங்கி – தேசியத்…
மேலும்