எந்த தடை வந்தாலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்!தேராவில் துயிலுமில்ல பணிக்குழு அழைப்பு.
எந்த தடை வந்தாலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும் எனவும், உறவுகளை அஞ்சலிக்க அனைவரையும் வருமாறு தேராவில் துயிலுமில்ல பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் எதிர்வரும் கார்த்திகை…
மேலும்