நாட்டில் போதைப்பொருள் வியாபாரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சட்டம், ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார, சுட்டுக்கொல்லப்பட்ட மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா, போதைப்பொருள் வியாபாரி என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டை அதிகரிக்க சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.ராஜகோபால் வரவேற்றார். கருத்தரங்கை கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-
உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. லீக், ‘நாக்-அவுட்’ மற்றும் கால் இறுதி சுற்று ஆட்டங்கள் முடிவில் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.