மரியுபோல் நகரில் சரணடையும் என்ற பேச்சுக்கே இடமில்லை: உக்ரைன் திட்டவட்டம்

Posted by - March 21, 2022
துறைமுக நகரான மரியுபோல் நகரை சுற்றி வளைத்து ரஷியா தாக்குதல் நடத்திவரும் நிலையில், சரணடைய வேண்டும் என்ற எச்சரிக்கையை உக்ரைன்…
Read More

இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் ஏப்ரல் 2ம் தேதி இந்தியா பயணம்

Posted by - March 20, 2022
தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் இந்தியாவுடனான இஸ்ரேல் ஒத்துழைப்பு குறித்து பிரதமர் மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
Read More

ரஷியாவும்-உக்ரைனும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்: ஜப்பான் பிரதமர் கோரிக்கை

Posted by - March 20, 2022
உக்ரைனில் நிலவும் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவர் கோரிக்கை…
Read More

உக்ரைனில் 847 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு தகவல்

Posted by - March 20, 2022
போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பல நகரங்களில் உயிரிழப்புகளை சரிபார்க்க முடியவில்லை என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Read More

கொரோனாவின் அடுத்த மாற்றத்தை நிபுணர்களால் கணிக்க இயலவில்லை- முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகோள்

Posted by - March 19, 2022
கொரோனாவின் அடுத்த நிலை பற்றி மருத்துவ நிபுணர்கள் எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் திணறியபடி உள்ளனர்.
Read More

உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 3 ரஷிய வீரர்கள் சென்றனர்

Posted by - March 19, 2022
ரஷியா- அமெரிக்கா இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் 3 ரஷிய விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு…
Read More

28ந்தேதி நம்பிக்கையில்லா தீர்மானம்- பாக். பிரதமர் இம்ரான்கானுக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு

Posted by - March 19, 2022
இம்ரான்கானின் தவறான கொள்ளைகளால் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில்…
Read More

சீனாவில் ஓராண்டுக்கு பிறகு கொரோனா பலி

Posted by - March 19, 2022
சீனாவில் பல மாதங்களாக கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டது.சீனாவில் சமீபகாலமாக…
Read More

#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போர் 24-வது நாள்: அமைதி பேச்சுவார்த்தைக்கான நேரம் வந்துவிட்டது: ஜெலன்ஸ்கி

Posted by - March 19, 2022
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 24வது நாளாக நீடிக்கிறது. பொதுமக்கள் தங்கியிருக்கும் கட்டிடங்களும் ரஷிய படைகளின் தாக்குதலுக்கு இலக்காவதால் உயிரிழப்பு…
Read More