தென்னவள்

காணிகளை மீட்டுத்தாருங்கள் – ரொட்டவெவ மக்கள் சுசந்த புஞ்சி நிலமேவிடம் கோரிக்கை

Posted by - January 12, 2020
திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்ன புளியங்குளம், பெரிய புளியங்குளம் பகுதிகளில் உள்ள தமது காணிகளை மீட்டுத்தாருங்கள் என ரொட்டவெவ மக்கள் சிறு, மத்தியதர வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்

தொடர் விடுமுறையால் சிவனடிபாதமலைக்கு படையெடுக்கும் யாத்திரிகர்கள்!

Posted by - January 12, 2020
10ஆம்,11ஆம் மற்றும் 12ஆம் திகதிகள் விடுமுறை தினமாக இருப்பதால் 9ஆம் திகதியன்றிலிருந்து சிவனடிபாதமலைக்கு சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் வருகை
மேலும்

வடக்கு மாநி­லத்­தினை அபி­வி­ருத்தி செய்ய நிதிகளை விடு­விக்க ஆளுநர் துரித நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்:!

Posted by - January 12, 2020
வடக்கு மாகாணத்துக்கென கடந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ள நிதிளை விடுவித்து அபிவிருத்தி மற்றும் வேலை வாய்ப்புக்களை துரிதமாக்கவும் மீள்குடியேற்றம் மற்றும் காணி விடுவிப்புக்களை துரிதப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க
மேலும்

ஐ தே கட்சியின் தலைவர் யார்?

Posted by - January 12, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை ரணில் விக்ரமசிங்க எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கையளிப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும்

மாபொல புலமை பரிசில் திட்டத்தில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் விசாரணை

Posted by - January 12, 2020
கடந்த காலங்களில் மாபொல புலமை பரிசில் திட்டத்தில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை!

Posted by - January 12, 2020
அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும்

வெளிநாட்டு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து பண மோசடி!

Posted by - January 12, 2020
வெளிநாட்டு வேலைவாய்ப்பைப்பெற்றுத் தருவதாகத் தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரான பெண் ஒருவர் ஹொரவ்வப்பொத்தானையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

அதிகாரங்களை பகிர்வதற்கு மக்கள் ஆணை இல்லை, 13 இலிருந்து ஆரம்பித்து பேச்சுக்களை நடத்த தயார்: மஹிந்தானந்த

Posted by - January 12, 2020
தற்போதைய அரசாங்கத்திற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கான மக்கள் ஆணை வழங்கப்படவில்லை. ஆகவே அச்செயற்பாட்டினை முன்னெடுக்க முடியாத சூழல் காணப்படுகின்றது என்று மின்சக்தி இராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மேலும்

ரீ – 56 ரக துப்பாக்கி, மகஸின், தோட்டாக்கள் என்பவற்றுடன் இரு இளைஞர்கள் கைது!

Posted by - January 12, 2020
விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றையடுத்து ரீ- 56 ரக துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தக் கூடிய தோட்டாக்கள், மகஸின் என்பனவற்றோடு இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்தனர்.
மேலும்

தமிழக, புதுச்சேரி நீதித்துறையினருடன் விக்கினேஸ்வரனின் விசேட சந்திப்பு இன்று

Posted by - January 12, 2020
தமிழக ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு மற்றும் தமிழக புதுச்சேரி நீதித்துறை குழுவினருடன் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான
மேலும்