காணிகளை மீட்டுத்தாருங்கள் – ரொட்டவெவ மக்கள் சுசந்த புஞ்சி நிலமேவிடம் கோரிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்ன புளியங்குளம், பெரிய புளியங்குளம் பகுதிகளில் உள்ள தமது காணிகளை மீட்டுத்தாருங்கள் என ரொட்டவெவ மக்கள் சிறு, மத்தியதர வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்