நிலையவள்

மாமியாரைக் கொலைசெய்த மருமகனுக்கு 7 வருடம் சிறை-நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

Posted by - October 13, 2016
யாழ்ப்பாணம் காரைநகரில் மாமியாரைக் கைமோசக் கொலை செய்த மருமகனுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையளித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. காரைநகரைச் சேர்ந்த 77 வயதுடைய பொன்னம்பலம் பதுமநிதி என்பவரை 2008 ஜனவரி 9ஆம் திகதி தடியால் அடித்து கொலை…
மேலும்

மேன்முறையீட்டு மனுவொன்றைத் தள்ளுபடி செய்த நீதிபதி இளஞ்செழியன்

Posted by - October 13, 2016
யாழ்ப்பாணம் மானிப்பாய் வாள்வெட்டு வழக்கில் மல்லாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது என தீர்ப்பளித்துள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், அந்தத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளார். வீட்டுக்குள் அத்துமறிச் சென்றமை, சட்டவிரோதமாகக் கூட்டம் கூடி, சிறிய…
மேலும்

சர்ச்சையை ஏற்படுத்திய ஜனாதிபதியின் உரை

Posted by - October 13, 2016
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றைய தினம் ஆற்றிய உரை தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளதையே அம்பலப்படுத்தி உள்ளதாக ஊழல், மோசடிகளுக்கு எதிரான முன்னணி தெரிவிக்கின்றது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் படைத்…
மேலும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - October 13, 2016
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக் கோரிக்கைக்கு ஆதரவாக இன்று கிளிநொச்சி மாவட்ட சர்வமத அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. மலையகப்பகுதியில் பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி தொடர்கவனயீர்ப்ப போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிளநொச்சி மாவட்ட…
மேலும்

நடைபவனி வவுனியாவைச் சென்றடைந்தது(காணொளி)

Posted by - October 13, 2016
புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கான நிதி சேகரிப்பு நடை பவனி இன்று வவுனியா நகரை சென்றடைந்தது. புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கான நிதி சேகரிப்பு நடை பவனி இன்று காலை 5.00 மணிக்கு வவுனியா புளியங்குளத்தில் ஆரம்பமாகி வவுனியா நகரை சென்றடைந்தது. வவுனியா நகரில்…
மேலும்

கிளிநொச்சி கரைச்சியில் நடமாடும் சேவை(காணொளி)

Posted by - October 13, 2016
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் நடமாடும் சேவை ஒன்று இன்று நடைபெற்றது. கிளிநொச்சியில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மகளிர் சக்தி நிவாரண வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிபிபிரதேச செயலாளர் பிரிவிற்கான நடமாடும் சேவை நடைபெற்றது.…
மேலும்

திருகோணமலையில் துப்பாக்கிச்சூடு

Posted by - October 13, 2016
தனது கடமைக்கு இடையூறு விளைவித்து, தப்பிச் செல்ல முயற்சித்தவர்கள் மீது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளார். திருகோணமலை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக இன்று அதிகாலை இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த திலிப்…
மேலும்

ஆதரவற்ற சிறுவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான நடமாடும் சேவை யாழில் ஆரம்பம்(படங்கள்)

Posted by - October 13, 2016
யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலிருந்து ஆதரவற்ற சிறுவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை ஆதரவற்ற வறிய சிறுவர் கல்வி வளர்ச்சி மேம்பாடு என்ற அமைப்பினரால் உந்துருளி நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நுணாவில் சாவகச்சேரி காண்டைக்காடு ஞானவைரவர் ஆலயத்திலிருந்து ஆலய குரு…
மேலும்

யாழில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு

Posted by - October 13, 2016
யாழ்ப்பாணம் – சங்கானை பிரதேசத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை கடற்தொழிலுக்காக சென்ற 55 வயதான சிவநாதன் செல்வரத்தினம் என்பவர் காணாமல் போயிருந்த நிலையில், நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த திங்கட்கிழமை கடற்தொழிலுக்காக வீட்டில் சென்ற நிலையில், மாலையாகியும் வீடு…
மேலும்

நுவரெலியாவில் தொடரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள்(காணொளி)

Posted by - October 12, 2016
  நுவரெலியா மாவட்டத்தில் ஹற்றன் எபோட்சிலி தோட்டம் மொன்டிபெயார் பிரிவில் 1000 ரூபாவை வழங்க கோரி 200 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்டத்தில் டயர்களை எரித்து, கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான ஆதரவை…
மேலும்