மாமியாரைக் கொலைசெய்த மருமகனுக்கு 7 வருடம் சிறை-நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு
யாழ்ப்பாணம் காரைநகரில் மாமியாரைக் கைமோசக் கொலை செய்த மருமகனுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையளித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. காரைநகரைச் சேர்ந்த 77 வயதுடைய பொன்னம்பலம் பதுமநிதி என்பவரை 2008 ஜனவரி 9ஆம் திகதி தடியால் அடித்து கொலை…
மேலும்